Publisher: பாரதி புத்தகாலயம்
இந்நூல் பெற்றோரும், இளையோரும் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி பேசுவதோடு உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் முன் வைக்கின்றது..
₹143 ₹150
Publisher: இதர வெளியீடுகள்
ஞானவள்ளல், பிரம்மன் போன்ற புனைப்பெயர்களிலும் எழுதிவரும் சங்கரநாராயணன் எண்பதுகளின் இலக்கியவாதியாக கணிக்கப் படுகிறார். ஏறத்தாழ 95 நூல்களின் ஆசிரியர். இவர் கதைகள் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் பெயர்ப்பு கண்டுள்ளன. பத்து நூல்கள் வெவ்வேறு பல்கலைக் கழகங்களிலும் தன்னாட்சிக் கல்லூரி..
₹143 ₹150
Publisher: மோக்லி பதிப்பகம்
நன்றேது? தீதேது? (உரையாடல், கவிதைகள்) - அகரமுதல்வன் :எல்லாவற்றிலும் அரசியலுண்டு என்பதை ஆழமாக நம்புகிறவன் நான். அதனடிப்படையிலான உரையாடல்களையே தீவிரமாக இக்காலத்தில் விரும்பவும் செய்கிறேன். இத்தொகுப்பிலுள்ள ஆளுமைகளிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் என்னுடையவை மட்டுமல்ல. சிலவேளைகளில் உங்களுடையதாகவும் இருக்கும்..
₹95 ₹100
Publisher: சீர்மை நூல்வெளி
நபியின் வாழ்க்கை நிகழ்வுகளை காலவரிசையில் எடுத்துச்சொல்லும் நூல்கள்தாம் அதிகம். சீறாவை பகுப்பாய்வுரீதியில் எடுத்துரைத்து, அதிலிருந்து பாடங்களையும் படிப்பினைகளையும் பெற்றுக்கொள்ள உதவும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நூல்கள் குறைவு.
நம் வாழ்வின் இருளடைந்த பக்கங்களுக்கு ஒளியூட்டவும், நம் உள்ளங்களுக்கும் அறிவ..
₹266 ₹280