Menu
Your Cart

Special Offers

தீரா மகிழ்வு நதியின் படகுத்துறை
-5 % Out Of Stock
அனுபவங்களால் ​தொடுத்த சரடு வாழ்க்​கை அதில் ​பொக்கு அனுபவங்க​ளைக் ​​கொண்டு ​தொடுத்ததல் மா​லைக்கு என்ன மவுசு இருக்கிறது? மகிழ்வான அனுபவங்க​ளே சத்தான அனுபவங்கள். நம்​மை வாழ ​வைக்கும் உணர்வுகள். மகிழ்​வே வாழ்​வை வாழ்ந்த தாய் ச​மைக்கும் உணர்வு. இ​தை நம்முள் ​பெறுவதற்​கே இந்த நூல்..
₹67 ₹70
தீராக் காதல்
-5 % Out Of Stock
தீராக் காதல்(திரைப்பட இயக்குனர் திரு. வஸந்த் அவர்களின் மதிப்புரை) ஒரு சிறந்த சிறுகதைக்கு என்னளவில், நான்கு விஷயம் முக்கியம் என்று தோன்றுகிறது. சுரேந்தர்நாத்.. இதில் இரண்டு விஷயங்கள் உங்களுக்கு எளிதாக வருகிறது ஒன்று நடை .. மற்றொன்று விறுவிறுப்பு...இத்தொகுப்பில் உள்ள கதைகள் காதல் உணர்ச்சிகளை பிரதானமாக..
₹105 ₹110
தீராக் காதல்
-5 %
இரு இதயங்களுக்கு இடையே உள்ள மௌனத்தை, பிரிவை, தேடலை. மகிழ்ச்சியை, அன்பை மிக ஆழமாக வெளிப்படுத்த, கவிதைகளால் மட்டுமே முடியும். பார்வையின் வழியே பிரபஞ்சத்தை ரசிக்க இயல்வதும், கண்களின் வழியே கடவுளைத் தரிசிக்க முயல்வதும் காதலில் மட்டுமே சாத்தியம். வானம் அருகில் இருப்பதாகத் தெரிவதும், பூமி தூரமாய்த் தெரிவத..
₹152 ₹160
தீராக் காதல் தீராக் காமம்
-5 %
ஒடுக்கி வைக்கப்பட்ட இளம் பெண்ணின் மன உணர்வுகளில் இருந்து பீறிட்டு எழும் தீராக் காதலையும், தீராக் காமத்தையும் படிமங்கள் அதிகமின்றி அழகிய சொற்களில் வெளிப்படுந்த முயல்பவை பிரதீபாவின் கவிதைகள் அந்தரங்க விசும்பல்களை கூட கனிவு கூடிய பெண்ணின் மனமொழியில் சுருதி, லயம் இயல்பாக மீட்டி வந்திருப்பது இவர் கவிதைகன..
₹152 ₹160
தீராக்கடல்
-5 %
கலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்..மொழியின் உச்சபட்சக் கலைவடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை.அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது தன்னையே மறுதலிக்கிறது..
₹143 ₹150
தீராக்காதலி
-5 %
தமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் ..
₹219 ₹230
தீராத இரவு
-5 % Available
ஒரு குற்ற பின்னணி கொண்ட நாவலின் வெற்றி என்பது வாசகர்கள் படிக்கும் போது அவர்களையும் கதாபாத்திரங்களுடன் பயணிக்க வைக்கும் விறுவிறு கதையோட்டமும் அதிலுள்ள எதிர்பாராத திருப்பங்களையும் உள்ளடக்கியதே. அவ்வகையில் என்னுடைய இந்த தீராத இரவு நிச்சயமாக உங்களுக்கு சிறந்ததொரு மனநிறைவை கொடுக்கும்...
₹133 ₹140
தீராத கவித்துவத்தின் சுடர்  (*இன்குலாப் ,*அறிவுமதி ,*பழநிபாரதி)
-5 % Out Of Stock
*இன்குலாப் ,*அறிவுமதி ,*பழநிபாரதிஐய்க்கூ நூற்றாண்டு விழாவில் கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களைப் பற்றி சிறு வெளியிடான தீராத கவித்துவத்தின் சுடர்மக்கள் பாவலர் இன்குலாப், பாவலர் அறிவுமதி, கவிஞர் பழநிபாரதி ஆகியோர் எழுதிய கவிக்கோ பற்றிய நெகிழ்ச்சி பதிவுகள் அடங்கிய நூல்  “தீராத கவித்துவத்தின் சுடர்......
₹19 ₹20
தீராப் பகல்
-5 %
யுவன் கவிதைகள் வாசக சிரத்தையைத் தூண்டி இதப்படுத்தும் குணங்கள் கொண்டவை. சொல் சூட்சுமமும் வெளியீட்டுச் சூட்சுமமும் உள்ளோட்டமும் கொண்டவை. முடிவை நோக்கிக் குறுக்குப் பாதையில் விரைபவை. மலைக்காற்றுபோல் புத்துணர்வு தருபவை. இவரது கவிதையின் முக்கிய நோக்கங்கள் என்று விவரிப்பு, விசாரணை, விசாரம் மூன்றையு..
₹404 ₹425
Showing 17845 to 17856 of 29488 (2458 Pages)