Publisher: க்ரியா வெளியீடு
தொல்காப்பியத்தைத் துவக்கமாகக் கொண்ட தமிழ் இலக்கண வரலாற்றின் நெடிய மரபில் இடைக்கால இலக்கணங்களில் பவணந்தி முனிவர் இயற்றி வழங்கிய நன்னூலே தலைசிறந்தது. இந்த நூலுக்குப் பத்து உரைகள் எழுந்தன. அவற்றுள் ஒன்று ‘நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்’. இந்தச் சுவடி லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தின் கீழ..
₹342 ₹360
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்நூல் பெற்றோரும், இளையோரும் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி பேசுவதோடு உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் முன் வைக்கின்றது..
₹143 ₹150
Publisher: இதர வெளியீடுகள்
ஞானவள்ளல், பிரம்மன் போன்ற புனைப்பெயர்களிலும் எழுதிவரும் சங்கரநாராயணன் எண்பதுகளின் இலக்கியவாதியாக கணிக்கப் படுகிறார். ஏறத்தாழ 95 நூல்களின் ஆசிரியர். இவர் கதைகள் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் பெயர்ப்பு கண்டுள்ளன. பத்து நூல்கள் வெவ்வேறு பல்கலைக் கழகங்களிலும் தன்னாட்சிக் கல்லூரி..
₹143 ₹150
Publisher: மோக்லி பதிப்பகம்
நன்றேது? தீதேது? (உரையாடல், கவிதைகள்) - அகரமுதல்வன் :எல்லாவற்றிலும் அரசியலுண்டு என்பதை ஆழமாக நம்புகிறவன் நான். அதனடிப்படையிலான உரையாடல்களையே தீவிரமாக இக்காலத்தில் விரும்பவும் செய்கிறேன். இத்தொகுப்பிலுள்ள ஆளுமைகளிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் என்னுடையவை மட்டுமல்ல. சிலவேளைகளில் உங்களுடையதாகவும் இருக்கும்..
₹95 ₹100