Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
இந்த அரிய நூல் வாயிலாக, வார்த்தைச் சித்தர் வலம்புரியார் 'திருக்குறளைத் திறப்போம் வாருங்கள்!" என்கிறார். ஆனால், வாசகன் இந்த நூலைத் திறந்தபின் மூடவே விரும்பாத அளவுக்கு மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறார்.
திருக்குறள் மேலெழுந்தவாரியாகவோ, மேம்போக்காகவோ வாசித்துவிட்டு மூடி வைக்கவேண்டிய நூல் கிடையாத..
₹95 ₹100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
திருக்குறள்திருக்குறள் நூலை வாசிக்கும்போது, வள்ளுவர் காலத்தில் உழவுத்தொழிலை முதன்மையாகக் கொண்டு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிகவும் பெருகியிருந்த மன்னராட்சி கால வாழ்வியலைக் கண்டுணரமுடியும். ஆனால் தமிழையோ, தமிழ்நாட்டையோ ஓரிடத்திலும் குறிப்பிடாத வள்ளுவர் எவ்விடத்திலும் தமிழை உவமையாகக் கூட சுட்டாதது கவன..
₹352 ₹370
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
திருக்குறள், சுருக்கமாக குறள், ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது. இதனை மிக அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர் நம் ஆசிர..
₹48 ₹50
Publisher: ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம்
திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு”திருவள்ளுவர் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’, என்ற சீரிய கொள்கை பிறந்த பெருந்தமிழ்க்குடியில் தோன்றியவர். அவர் நெஞ்சம் சாதி, மதம், நிறம், மொழி நாடு முதலிய சிறுமை கட்டுகளில் படிந்து கிடக்கவில்லை. அவர் நெஞ்சில் பரந்த உலகே படிந்து கிடந்தது. அது திருக்குறள் என்னும் நூலாக உருக்..
₹665 ₹700