Publisher: விகடன் பிரசுரம்
ஒருவரது மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகிறது. தேர்வு வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தேர்வுக்குமான ஆசிரியரது மன ஓட்டம் இங்கே கட்டுரைகளாகத் தடம் பதித்திருக்கிறது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியான ரோம, கிரேக்க சாம்ராஜ்ஜியங்களின் வழியாகப் படர்ந்த ஆசிரியரின் பார்வை, வரலாற்றுச் சுவடுகளின் தன..
₹124 ₹130
Publisher: நர்மதா பதிப்பகம்
பொது அறிவை வளர்த்து கொள்ள விரும்புவர்களுக்கும், பொது தேர்வு, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் க்விஸ் போட்டி தயாரிப்பாளர்களுக்கும் அதில் கலந்து கொள்பவர்களுக்கும் இந்நூல் பெரிதும் உதவும்..
₹86 ₹90
Publisher: விகடன் பிரசுரம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சமாகப் பணம் இருந்தாலும் நாம் செல்வமற்றவர்கள்தான். நோய்த் தாக்குதல் என்பது இன்று பரவலாகக் காணப்படுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களாலும்..
₹114 ₹120
Publisher: வானதி பதிப்பகம்
எழுத்தாளர் குடும்பத்தைச் சேர்ந்த டி.ஏ.நரசிம்மன் என்கிற 'காலச்சக்கரம்' நரசிம்மா நாற்பது ஆண்டுகளாகப் பத்திரிகையாளராகத் திகழ்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியைத் தொடங்கியவர். பிறகு 1991-ல் தி ஹிந்து ஆங்கில நாளிதழில் 30 வருடங்கள் பணியாற்றி, நிர்வாக ஆசிரியராக ஓய்வு பெற்றார். சிங்கப்ப..
₹333 ₹350
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
தேவ வசிய முத்திரைகள்உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுக்காக தினமும் நாம் பாடுபட்டு உழைக்கிறோம். இந்தத் தேடலில் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறோம். ஆனால் மனிதப் பிறவியின் குறிக்கோள் இதோடு நின்று விடுவதல்ல. மகிழ்வான வாழ்வென்பது முதல் குறிக்கோள். இறையருள் பெறுவதே இறுதிக் குறிக்கோள். அதை அடைவதற்கான முத்திரைகள..
₹105 ₹110
Publisher: இதர வெளியீடுகள்
தமிழர்கள் இதைப் படித்தால் தங்கள் பூர்விகம் என்ன, தங்களின் முன்னோர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள். பாகுபாடு இன்றி மாந்தர்கள் அனைவரிடமும் புராணியக் கடவுள்கள் நியாயமாக நடந்து கொண்டனவா என அவர்களுக்கு சந்தேகம் வந்தால், அப்படி சந்தேகம் வரும்படி சித்தரிக்கப்பட்டிருப்பது ஏன் எனும் யோசனை வந்தால் அதற்..
₹238 ₹250
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
நான் நாயனாரோ¸ ஆழ்வாரோ அல்லன். திருமூலரோ¸ ஜலாலுத்தீன் ரூமியோ அல்லன். இருப்பினும் அவர்களைப் போல் பாட வேண்டும் என்ற ஆசை உண்டு.
ஆனால் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
இந்தப் பாடல்களின் கருத்துகளில் சில என்னுடையவை அல்ல் இறைவனால் உணர்த்தப்பட்டவையே.
அதனாலேயே இந்நூலுக்குத் ‘தேவகானம்’ என்று பெயர் சூட்ட..
₹181 ₹190