Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தமிழ்மொழி இலக்கணநூல்களுள் தற்போது இருப்பனவற்றில் மிகப்பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்குக் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்..
₹119 ₹125
Publisher: க்ரியா வெளியீடு
தொல்காப்பியத்தைத் துவக்கமாகக் கொண்ட தமிழ் இலக்கண வரலாற்றின் நெடிய மரபில் இடைக்கால இலக்கணங்களில் பவணந்தி முனிவர் இயற்றி வழங்கிய நன்னூலே தலைசிறந்தது. இந்த நூலுக்குப் பத்து உரைகள் எழுந்தன. அவற்றுள் ஒன்று ‘நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்’. இந்தச் சுவடி லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தின் கீழ..
₹342 ₹360
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்நூல் பெற்றோரும், இளையோரும் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி பேசுவதோடு உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் முன் வைக்கின்றது..
₹143 ₹150
Publisher: இதர வெளியீடுகள்
ஞானவள்ளல், பிரம்மன் போன்ற புனைப்பெயர்களிலும் எழுதிவரும் சங்கரநாராயணன் எண்பதுகளின் இலக்கியவாதியாக கணிக்கப் படுகிறார். ஏறத்தாழ 95 நூல்களின் ஆசிரியர். இவர் கதைகள் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் பெயர்ப்பு கண்டுள்ளன. பத்து நூல்கள் வெவ்வேறு பல்கலைக் கழகங்களிலும் தன்னாட்சிக் கல்லூரி..
₹143 ₹150