Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
இத்தொகுப்பின் கதைகளில் உள்ள பொதுக்கூறு என பெண்மையின் ஜாலங்களைச் சொல்லலாம். வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் லீலையின் நாயகி, வாழ்க்கையை தன் கையில் எடுத்து ஆடும் தேவி. இந்த முகங்களை எழுதும்போது ஆசிரியனாக நான் அகத்தே புன்னகை கொண்டிருக்கிறேன். அப்புன்னகை இக்கதைகளிலும் உள்ளது. இன்று பெண்மையின் இந்த..
₹304 ₹320
Publisher: விகடன் பிரசுரம்
நம் பாரம்பரியத்தில் பெண்களுக்குத் தனி மரியாதை கொடுக்கிறோம். அதற்குக் காரணம், ஒரு குடும்பத்தின் அருமை, பெருமை, இன்பம், உற்சாகம் எதுவாக இருந்தாலும் அதில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. எனவேதான், பெண்களுக்குத் தனி அந்தஸ்தைக் கொடுக்கிறோம்; முன்னுரிமை அளிக்கிறோம். பெண்களை, சக்தியின் சொரூபமாகவே பார்க்க..
₹90 ₹95
Publisher: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
பா ராஜேந்திரன் வாழ்க்கைக் குறிப்பு : பிறப்பு 1954-ல் பழைய வட ஆற்காடுமாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டில். தந்தையின் அஞ்சல் அலுவலகப் பணி காரணமாக அந்த மாவட்டத்தின் வெவ்வேறு ஊர்களில் பள்ளிக்கல்வி. புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவ பட்டம், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவ முதுகலைப் பட்டம். 36 ஆண்ட..
₹950 ₹1,000
Publisher: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
தேவிகாபுரம் வரலாறு' நூலின் ஆசிரியர் திரு.ச.பாலமுருகன் அவர்கள் மிகத்துல்லியமாக வரையறை செய்துகொண்டு நூலை எழுதியுள்ளார். அவருடைய சொந்த ஊர் என்பதால் பல செய்திகள் இளமைக்காலம் தொடங்கி கண்ட, கேட்ட செய்திகளை இந்நூலில் தொகுத்துள்ளார். தேவிகாபுரத்தின் வரலாறு. நிலவியல், தொழில்கள். திரையரங்கு. திருவிழா போன்றவற்..
₹713 ₹750
Publisher: தன்னறம் நூல்வெளி
மனிதன் கடந்த கால, எதிர்கா சங்கதிகளுக்கிடையில் பக்குவமடைத்து நிகழ்காலப் பாதையில் நடக்க வேண்டியவன். காலத் முழுமையில் மனிதனின் புரிந்தும் புரியாத இயல்புகள் தேய்வழக்குகளாகத் தோன்றும் ஆளுமைகளைப் புரிந்துகொள்வது சில சமயம் எளிதாகவும், சில சமயம் மிகச் சிரமமாகவும் பரிணமிக்கிறது. கடத்துபோன நிகழ்வுகளிலிருந்து ..
₹380 ₹400
Publisher: பாரதி புத்தகாலயம்
காணாமல்போன மகன் ஒரு பக்கம்.கோபத்தில் சிதறிய வாழ்க்கை மறுபக்கம் என தத்தளித்து வந்தார் மஹேஷ் சௌதுரி.சர்க்கஸில் புலி தப்பித்துப் போனது. ஓய்வெடுக்க வந்த ஃபெலுடாவிற்கு இந்த இரண்டுமே ஒரு வழக்கை தந்தன.மகனை நினைத்து மறுகி உயிர்விட்டவரின் கடைசி ஆசையை ஃபெலுடாவால் நிறைவேற்ற முடிந்ததா? புலி மீண்டும் வந்ததா?என்ப..
₹76 ₹80
Publisher: விகடன் பிரசுரம்
இன்பமான தருணங்களில் குடும்பத்தோடு ஆலயங்களுக்குச் சென்று கடவுளை வழிபட்டு, அந்த இன்பத்தை அதிகப்படுத்திக் கொள்வதும், துன்பம் நேரும்போது கடவுளை நாடி, அந்தத் துன்பத்திலிருந்து மீள வழிவகை செய்வதும் மனித இயல்பு. அந்த வகையில், நமக்கு இன்னல் உண்டாகும்போதெல்லாம் அம்மனையே நம் கரங்கள் தொழுகின்றன. அதற்குப் பலனும..
₹71 ₹75
Publisher: தமிழினி வெளியீடு
மனிதஇனம் தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருக்கிறது. புதுமையை நோக்கிய பயணத்தை கனவுகள் தான் வழிநடத்துகின்றன. சில நேரங்களில் தொலைதூரப் பயணங்களை வீரதீரசாகசங்களும் அலங்கரிப்பதுண்டு. அந்த வகையில் தமிழர்களின் கடல் வழி வணிகம் வரலாற்றின் பக்கங்களில் பெருமிதத்தோடு இடம்பெற்றுள்ளதக் காண முடிகிறது. அதேபோல் அந்நிய ப..
₹162 ₹170
Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
பெண் எழுத்தாளர் தீர்க்காவும் , அவள் தோழி மதுவிகாவின் அண்ணனும் போலீஸ் அதிகாரியுமான வசந்த்தும் இணைந்து ஒரு கொலை சம்பந்தமாய் புலனாய்வு ஒன்றை மேற்கொள்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் சாதாரணமாக இருப்பது போல் தெரியும் விஷயங்கள், விசாரணையில் அடுக்கடுக்காய் திடுக்கிடும் சம்பவங்களாக மாறிவரவும் இருவரும் அதிர..
₹428 ₹450