Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இக்கவிதை தொகுப்பு சமூகத்தினை நேரடியாக பாதிக்கும் புறக்கூறுகளான அரசியல் காரணிகளையும் ,
அரசாங்க பிரதிநிதிகள் மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு எதிராக நடத்தும் நேரடி தாக்குதல்களையும் காணும் சாமான்யனின் எதிர்வினைகளே இக்கவிகள் .
ஒவ்வொரு கவிதைகளும் மீச்சிறு கதைகளை போல தெளிவுற காட்சியாக மனக்க..
₹76 ₹80
Publisher: தமிழினி வெளியீடு
நிலம் எனும் நல்லாள்ஆற்றங்கரையின் மரமும் அரசறியவீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம்உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்பழுதுண்டு வேறோர் பணிக்கு..
₹114 ₹120
Publisher: நன்னூல் பதிப்பகம்
தமிழின வரலாற்றுக்கு அயலகத்தமிழர்கள் நலகிய பணிகள்) கண்ணில் அடங்காதவை. எந்தப் பல்கலைக்கழகத்திலும் அடியெடுத்து வைத்திராத அப்பாமரத்தமிழர்களின் வாய்மொழிப்பாடல்களில் உலகப்போர்களின் கதைகளும் காலனித்துவக் கால வரலாறும் நேரத்தியாய்ப் பதிவு செய்யப் பட்டுள்ளன. கண்ணில் பட்ட இடங்களுக்கும், பொருட்களுக்கும் தூய தமி..
₹190 ₹200
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
இயற்கையில் பெருமலையும், சிறுபுல்லும் ஒன்றே. இரண்டிற்கும் பேதமில்லை. காணும் மனிதன் தான் பேதத்தை உருவாக்குகிறான். பயன்பாடு என்ற ஒற்றைச்சொல்லுக்குள் உலகை இழுத்து அடைத்து விடப்பார்க்கிறான். அதிலிருந்து விடுபட்டு இவ்வுலகம் பெரியது. அழகானது, இயற்கையின் ஒரு அங்கமாகவே மனிதனுமிருக்கிறான், என்பதைப் பயணமே கற்ற..
₹119 ₹125
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1980களில் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் இப்ராகிம்பட்டினத்தில் நிலமற்ற தலித் மக்கள் கடுமையான வறுமைக்கும் நிலவுடமைச் சமூகத்தினரின் கொடூரமான ஆதிக்கத்துக்கும் இடையில் சிக்கிச் சின்னாபின்னமானார்கள். கீதா ராமசாமி எனும் முப்பது வயதேயான இளம்பெண் அந்த மக்களுக்கான போராளியாக வந்துசேர்ந்தார். கட்டுப்பெட்டி..
₹599 ₹630
Publisher: வம்சி பதிப்பகம்
நிலம் பூத்து மலர்ந்த நாள் - விலை - 270/- மட்டுமேமுன் ஜென்மத்தின் பழக்கமான பாதையினூடே இயல்பாக நடந்து செல்லும் ஒருவனைப் போல,சங்கப் பழமையின் பல பாவனைகளின் வழியே மனோஜ் குரூர் சஞ்சரிப்பது கண்டு நான் அதிசயப்பட்டேன்.-ஜெயமோகன்இந்நாவலில் ஈராயிரம் ஆண்டின் காலத்தைப் புலபடுத்தும் மொழி கையாளப்பட்டிருக்கிறது.சங்க..
₹285 ₹300
Publisher: நற்றிணை பதிப்பகம்
நிலவறைக் குறிப்புகள் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி(தமிழில் - எம்.ஏ.சுசிலா) :..
₹238 ₹250
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
The growth of Soil நட்ஹாம்சன் நார்வேஜியன் மொழியில் எழுதி நோபல் பரிசு பெற்ற நாவல். தமிழில் க.நா.சு. ஆங்கிலம் வழியாக 'நிலவளம்' என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கையை ஒட்டி வாழ்ந்த மனிதர்களின் கதை. காட்டை சீர்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக விளைநிலமாக்கி மனிதன் மிருகங்களுடனு..
₹418 ₹440
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
நிலவழி: தமிழில் நவீன இந்திய இலக்கிய வரிசையில் வெளியான சில முக்கிய நாவல்களையும் சமகால இந்திய இலக்கியத்தின் போக்கினையும் கவனப்படுத்துகிறது நிலவழி.•..
₹95 ₹100