Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஓர் அபத்தமான நாள் முப்பது வருட நீட்சியுடன் முடிவடையாமல் தொடர்வது எப்படி? அது முடிவடையும் கணத்தில் மானுடக் கருணையின் மாபெரும் வெறுமை கவிவது ஏன்? இந்த இரண்டு கேள்விகளுக்கு இடையிலான பதிலைத் தேடுகிறது ‘நிழலின் தனிமை’.
காமம், அதையொட்டிய அதிகாரம், அதற்கெதிரான வஞ்சினம், பழி தீர்க்கும் வெறி என்று மன இருளி..
₹209 ₹220
Publisher: அகநாழிகை
கடைசிக் கோமாளி இருள் மசி மிரட்டும் ஒளிக்கற்றைத் தெறிக்க மின்காற்றாடியின் பேய்க்காற்றினூடாக இருளுக்கேங்கும் கண்கள் விரித்து பெருஞ்சேனத் தொனி காட்டி விரிந்த இரு கையுடன் நீந்தி மிதக்கின்ற பாவனையோடு வருகிறான் செங்குமிழ் மூக்கன் வண்ணத் தொப்பி வெண்பனி பூசிய முகம் தொளதொளத்த ஜிகினா வெள்ளுடை பிளந்த செவ்வாய் ..
₹86 ₹90
Publisher: வாசகசாலை பதிப்பகம்
பானுமதி கதை தேர்ந்தெடுக்கும் களத்தையும், சம்பவத்தையும் ஒருவித மனக்கட்டுப்பாட்டோடு விரிக்கவும் செய்து, சுருக்கவும் செய்கிறார். சொற்களை தேர்ந்தெடுத்து கதைகளில் பயன்படுத்த முனைகிறார். பெண்கள் எழுதும் கதைகளில் வருகிற ஆண்களின் பாத்திரங்களின் குணங்களை மிக இலகுவாக அடையாளம் கண்டுவிடலாம். ஆனால் பானுமதியின் க..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
தொடர்ந்து சிறார்களுக்கான கதைகளை எழுதிவரும் கதை சொல்லி சரிதா ஜோ எழுதியுள்ள இக்கதை, குழந்தைகளுக்கு இயற்கை மீதான அன்பையும் சிறார்களின் உலகையும் மிகைப்படுத்தாமல் இயல்பாகக் காட்டியுள்ளது.
குழந்தைகளிடம் மட்டுமே விலங்குகள், பறவைகள், மரங்கள் என உயிருள்ளவையும் உயிரற்றவையும் பேசுகின்றன. இதையே குழந்தைகளால் மட..
₹57 ₹60
Publisher: சந்தியா பதிப்பகம்
உணர்ச்சியின் எழுச்சியில் உருவாகும் உறவையும் உறவின் முறிவையும் பந்தாடுகிறது காலம். ஆடுகளத்தில் நினைவின் வெறியாட்டமும் மறதி தரும் இதமும் மாறி மாறி எதிரும் புதிருமாக நின்றாடுகின்றன. இவற்றுக்கிடையே சில மாயபிம்பங்கள் மனதை உறைய வைக்கின்றன. மூச்சுப்பேச்சற்று போகிறது வாழ்க்கை...
₹190 ₹200