Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தொன்மை தானே சொல்லுங் காலைஉரையொடு புணர்ந்த பழமை மேற்றே தொல்காப்பியம் ,செய்யுள்களில் 229..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
எலே பங்காளி!
ஒரு மந்தையை உருவாக்கி
மேய்ச்சல்காரனாக இருந்திருக்கலாம்,
நிலங்களை உடமையாக்கிக்கொண்டு
ஒரு குடியானவனாக இருந்திருக்கலாம்,
இப்படி
ஒரு வேட்டை நாயின் பின்னே
காட்டில் அலைந்துழல்கிறோமே
என்று வருந்துகிறாயா?
காட்டைச் சார்ந்திருக்கும் வாழ்வு
தலைமுறைக்கும் தொடர்வதை எண்ணி
விசனப்படுகிறாயா?
காட்டுக்கும..
₹105 ₹110
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சைதன்யாவின் கவிதை மழைத்துளி பொம்மை மகளின் மஞ்சள் மான்குட்டியும் வண்ணத்துப்பூச்சியைக் கண்டால் என்னிடம் ஒப்படையுங்கள் என்ற யதார்த்த மொழி கண்விழித்துக்கொள்கிறது யாரும் அறியாத பறவை ரகசிய இரவுக்குள் சப்தத்தில் வெளிச்சத்தை நிரப்புகிறது இவருடைய கவிதை அறங்களில் தொலையாத இவருடைய உலகம் முதுகில் மரங்கொத்தி..
₹57 ₹60
Publisher: வம்சி பதிப்பகம்
நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். - ஹாருகி முரகாமி..
₹238 ₹250
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
”இது நம் கண்முன்னால் நிகழ்ந்த வாழ்க்கை
நம் காலடியில் ஏங்கெங்கோ இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை.”..
₹48 ₹50
Publisher: கிழக்கு பதிப்பகம்
நூறு நிலங்களின் மலை (பயணக்குறிப்புகள்) - ஜெயமோகன் (நீரெல்லாம் கங்கை என்பது போல மலையெல்லாம் இமயம்தான்) :இந்தியாவுக்கு குறுக்கே ஜெயமோகனும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008ல் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகள் இவை. அன்றன்று எழுதி இணையத்தில் பிரசுரமானவை. ஆகவே விரித்துரைப்பு இல்லாமல் நேரடியான அனுபவக்குறிப்புகளாகவே..
₹152 ₹160