Menu
Your Cart

Poetry | கவிதை

இராவண காதல்
-5 %
உன்னிடம் வெளிப்படுத்த முடியாத எனது காதல் உன் விரல் தீண்ட முடியாத எனது காமம் எனது ஆன்மாவின் உன்னதமான ஒரு கவிதை..
₹152 ₹160
இருளில் நகரும் யானை
-5 % Out of Print
இருளில் நகரும் யானைஇழப்புகளோடும் துயரத்தோடும் நாம் ஆடும் பகடைகளில் பனயம் வைக்காததென்று ஏதுமில்லை. சாவின் வினோதங்களையும் தனிமையின் ரகசிய அறைகளையும் தேடிச்செல்லும் இக்கவிதைகள் முடிவற்ற இருள் வெளியில் மிளிரும் மிருகத்தின் கண்களைப்போல இருக்கின்றன. இந்தக் கண்கள் பார்க்கும் காட்சிகள் நம்மை சஞ்சலமடையச் செய..
₹266 ₹280
இறகிசைப் பிரவாகம் - 130 கவிஞர்களின் பறவைகள் குறித்த கவிதைகள்
-5 %
பறவைகளைக் கவனித்தலென்பது கீச்சொலிகளில் ஆரம்பித்து, வாழிடமான மரங்களில் படர்ந்து, சிறகுகளின் வர்ணத்தெறிப்புகளுடன் தாவியேகும் மேகத்தையும் வானத்தையும்  வியந்து, முடிவற்ற வெளியுடன் கலந்து விடுகிறது. கவிஞர்களுக்கு ஒவ்வொரு பறவையும் அதி உன்னதமான ஒன்றாகவே இருக்கிறது. காகமோ, குயிலோ, குருவியோ, பருந்தோ எது பறந்..
₹209 ₹220
இறகைப்போல் ஒரு நேசம்
-5 %
Publisher: Notionpress
வான்மகள் என்ற புனைப்பெயருடன் கவிதைகள் எழுதி வரும் இவரது இயற்பெயர் முகிலா.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிறந்து வளர்ந்த இவர் ஆசிரியர் பயிற்சி என்னும் தொழிற்படிப்பும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்...
₹152 ₹160
இறந்ததால் பிறந்தவன் – கவியரங்கக் கவிதைகள்(தொகுதி 1)
-5 %
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பங்குபெற்ற கவியரங்கங்களில் பாடப்பெற்ற கவிதைகளின் முதல் தொகுதியே ‘இறந்ததால் பிறந்தவன’; என்று தொகுத்து தரப்பட்டுள்ளது. சில எடுத்துக்காட்டுகள்: வேலூரில் கவிஞர் கண்ணதாசன் தலைமையில் கவியரங்கம். தலைப்பு: குடும்ப நலம். நடந்த இடம் ஒரு கல்யாண மண்டபம். என் கவிதையை இப்படித் த..
₹219 ₹230
இறை அன்பு
-5 %
Publisher: Notionpress
தென்னிந்தியாவில் உள்ள கோயில்களைப் பற்றிய ஒரு சிறிய கவிதைத் தொகுப்பு - இறை அன்பு. இந்தக் கவிதைகள் இந்தக் கோயில்களின் சிறப்பு, ஒவ்வொரு கோயிலிலும் ஆசிரியர் அடைந்த தெய்வீக உணர்வு, அதன் கலைகளில் கவனிக்கப்பட்டது, ஆசிரியரால் அடையப்பட்ட மன அமைதி ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன...
₹237 ₹249
Showing 181 to 192 of 1126 (94 Pages)