Menu
Your Cart

Special Offers

நாபிக் கமலம் - வண்ணதாசன்
-5 %
நாபிக் கமலம் - வண்ணதாசன் :தாயக்கட்டை உருள்வதுபோல, சோழிகள் மல்லாந்து கவிழ்வது போல, வாழ்க்கையும் மனிதர்களும் யாராலோ விசிறப்பட்டதுபோல் எழுதுகிறவன் கண்முன்னே சதா விழுந்தும் எழுந்தும் சென்று கொண்டிருக்கிறது. சென்று கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் கம்பீரமான ஒரு மனிதனை, முற்றிலும் கருணைமயமான ஒரு மனுஷியை அ..
₹181 ₹190
நாமக்கல் கவிஞரின் தேர்ந்தெடுத்த கவிதைகள்
-5 %
நாமக்கல் கவிஞரின் தேர்ந்தெடுத்த கவிதைகள்நாமக்கல் கவிஞர் ஒரு காந்தியக் கவிஞர்; உவமையழகும் உணர்ச்சியோடு இணைந்த சந்த அழகும் அமைந்த  பாடல்களைத் தந்தவர்.  தமிழினப் பெருமையைப் பரப்பியவர். தமிழ்ப் பண்பாட்டைப் போற்றியவர். கவிஞர் தமது பாடல்களாலும், கதைகளாலும் தமிழ் இலக்கியத்திற்கு வளமூட்டியவர்...
₹166 ₹175
நாமசூத்திரர்கள் இயக்கம் நாமசூத்திரர்கள் இயக்கம்
-4 % Out Of Stock
வங்கத்தில் நிகழ்ந்த நாமசூத்ரா இயக்கம் என்பது, பன்னெடுங்காலமாக நீரிலும் நிலத்திலும் உழன்ற அந்த்யஜா என்ற தீண்டத்தகாத சமூகம், தமக்கு எதிராக அதுவரை நீடித்துவந்த சமூகப் புறக்கணிப்புகளுக்கும் பொருளாதாரச் சுரண்டல்களுக்கும் எதிராக நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியல் மூலமாகப் போராடியும் அரசு விசுவாசப் போர்த் திட்..
₹48 ₹50
நாமார்க்கும் குடியல்லோம்
-5 %
மக்களுக்காக அல்லாமல் தங்களுக்காகவே அரசு நடத்திகொள்கிற அரசியல்வானரை அறம் சூழ வேண்டுகின்றன செய்தி சொல்வனவாக அல்லாமல் செய்தி விற்பனவாக இருக்கிற ஊடகங்களை குறித்து சினக்கின்றன எதை கொடுத்தேனும் எண்ணியதை பெற முனைகிற பேருலக வணிகர்களின் மனத்தின்மை கருதி அஞ்சுகின்றன வருடுவார் கைக்கெல்லாம் வள..
₹190 ₹200
நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்
-5 %
நவீன பெண்ணியம், பாலினச் சமத்துவம் பற்றி சிமாமந்தா எங்கோஸி அடிச்சி அளித்துள்ள செறிவான கட்டுரை. மாறுதலடைந்த ஒரு உலகம் பற்றிக் கனவு காணவும் திட்டமிடவும் நாம் தொடங்கிவிட்டோமா எனக் கேட்க விரும்புகிறேன். நன்மை நிறைந்த உலகம். தங்களுக்குத் தாங்களே மிக உண்மையாக இருக்கக்கூடிய மகிழ்ச்சி நிறைந்த ஆண்களையும் பெண்..
₹95 ₹100
நாம் ஏன் அடிமை ஆனோம்?
-5 % Available
தமிழகத்தின் சிறப்பான புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’யின் ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெ.இறையன்பு அவர்கள் நிகழ்த்திய ஐந்து சொற்பொழிவுகளின் எழுத்து வடிவமே ‘நாம் ஏன் அடிமையானோம்?’ எனும் இந்நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. 2008, 2012, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பு..
₹200 ₹210
நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை?
-5 % Out Of Stock
ஒரு வாசக மனம் உணர்ந்து கொள்ளும் வகையில் படைப்புக்கள் மூலம் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வருகிறேன். மலர்ந்து மலர்ந்து உதிர்ந்தவையும், உதிர்ந்து உதிர்ந்து மலர்ந்தவையுமான கனவுகளும், கற்பனைகளும் எனது கதைகள் மற்றும் கவிதைகளிலே இருக்கின்றன. மழையாய் நானே பொழிந்து , மழையில் நானே கரைபவளாகிறேன். மின்னல் தெறி..
₹162 ₹170
Showing 19297 to 19308 of 29201 (2434 Pages)