Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மனித உறவின் சிக்கல்களையும் மாற்றம் அடைந்துகொண்டிருக்கும் சமூகத்தின் உட்கட்டமைப்பையும் நுட்பமாக சித்தரிக்கும் நாவல். ஒரு கிராமத்தின் நிழல்கள் மெல்ல மெல்ல மாறி, பாரம்பரியத்தின் நங்கூரம் அசையத் தொடங்குகிறது. கிமானி, தன் கொள்கைகளின் கோட்டையில் நிலைத்து நின்று, மாறி வரும் உலகை எதிர்க்கிறார். மன்மோகன், நக..
₹361 ₹380
Publisher: வசந்தம் வெளியீட்டகம்
நிழல்தரா மரம் (நாவல) - அருணன் :கால வெளியில் பயணித்து ஆதித் தமிழக தரிசனம். கழுமரத்தில் சமணர்கள் சிந்திய ரத்தத்தில் முகிழ்த்த நாவல் இது.....
₹171 ₹180
Publisher: கயல் கவின் வெளியீடு
நிழல்முற்றத்து நினைவுகள்தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒரு சினிமாக் கொட்டகை, அதில் பணிபுரிபவர்கள், படம் பார்ப்பவர்கள், செயல்முறைகள் ஆகியவற்றை விவரிக்கும் ஒரு அற்புதமான ஆவணம் இந்நூல்..
₹124 ₹130
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சுயவரலாற்றுத் தன்மை கொண்ட எழுத்தில் சுயத்தைக் குறைத்து அதை வரலாற்றில் வைத்துப் பேசுவது எப்படி என்பதற்கு பொருமாள்முருகனின் இந்த நூல் முன் உதாரணமாகும். இயல்பிலேயே அவர் உறவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பார்வையைப் பெற்றிருப்பதால் சுயமையின்மை சுலபமாக அவருக்குக் கைவந்திருக்கிறது. இந்த நூல் முழுவதும..
₹209 ₹220
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நிழல்முற்றம்என் நாவல்களில் அணுக்கமான வாசகர்களைப் பெற்றுத் தந்தது ‘நிழல்முற்றம்’. விவரணை குறைந்தும் நுட்பம் மிகுந்தும் இருப்பதுதான் அதற்குக் காரணம் என நான் நினைப்பதுண்டு. எதையும் விவரிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எதையும் விவரிப்பதில் எழுதும்போதும் அதற்கு எப்படியோ தடை சொல்லக்கூடாது என்று கொண்ட..
₹181 ₹190
Publisher: உயிர்மை பதிப்பகம்
‘ஏனெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரயரின் நாடகங்களில் புலம்பெயர் ஏக்கமும் எதிர்ப்பின் மாறுகின்ற உருவரைகளும்’ எனும் முனைவர் பட்டத்திற்கான தமிழச்சி தங்கபாண்டியனின் ஆய்வுநூல் இது...
₹314 ₹330
Publisher: Apple Books
நீ அசாதாரணமானவன்/ள்சாதாரண மனிதர்கள் என்று எவருமே கிடையாது. நினைத்தால் முயன்றால் எல்லோராலுமே போற்றத்தகு செயல்களைச் செய்ய முடியும் என்பதை மாணவ மாணவியர்கள் இளையோர் உணர்வேண்டும் என்பதற்காகவே இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. எழுதியிருப்பவர், தமிழகத்தின் மிகச் சிறந்த ஊக்குவிப்பு பேச்சாளர் மற்றும் பல்வே..
₹75 ₹79
Publisher: வானவில் புத்தகாலயம்
மனிதனே..ஏ இளைஞனே...ஏ மாணவனே...என்றெல்லாம் நீட்டி முழக்கி வாழ்க்கைத் தத்துவம் பேச ஆரம்பித்தால், இந்த 5ஜி உலகில் எல்கேஜி குழந்தைக்குக்கூட காது கொடுக்க நேரமில்லை. அதே சமயம் தொழில்நுட்ப அறிவை அப்டேட் செய்துகொள்ளும் இளைய தலைமுறையினர், போட்டிகள் கழுத்தை நெரிக்கும் உலகை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அப்டேட..
₹242 ₹255
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்தக் குறுங்காவியம் 1968-ல் மகாத்மா காந்தியின் சத ஆண்டுக்கு முந்தின ஆண்டில் எழுதப்பட்டது, 'எழுத்து'வில் வெளியானது. இந்தக் கவிதை நெடுகிலும் அங்கங்கே சில தமிழ்க் கவிகளின் வரிகள் பல என் வரிகளோடு இழையும்படி சேர்க்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் கவி டி.எஸ். எலியட் தன் 'பாழ் நிலம்' என்ற கவிதையில் கையாண்டுள..
₹86 ₹90
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் உருத்திர மூர்த்தி சேரன். இவரது கவிதைகள் போர்ச் சூழலின் கொடுமைகள், புலம்பெயர்ந்த வாழ்வின் அந்தர நிலை ஆகியவற்றிற்கிடையே இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை அறமற்ற வன்முறை குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புகின்றன...
₹261 ₹275