Publisher: புது எழுத்து
பகற்கனவுகளின் நடனம்கனவுகளைக் காண வடிவமைக்கப்பட்ட எந்திரம் போல இருக்கிறேன். அன்றாடம் சாத்தியமற்ற எண்ணற்ற வாழ்தலின் முறைகளைக் கனவு கண்டுகொண்டே சராசரி மனிதனின் சராசரி வாழ்க்கையைச் சராசரியாக வாழ்ந்து வருகிறேன்.சில சமயம் நான் ‘என் கவிஞனை’ வாழ்க்கையின் பெருஞ்சூழலில் மூழ்கித் தத்தளிக்க விட்டுவிடுகிறேன். ப..
₹67 ₹70
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
காற்றைப் போலவே கதைகளும் திசைமாறக் கூடியவை. மனம் எந்த திசையில் புனைவைக் கொண்டு செல்லும் எனக் கணிக்க முடியாது. இந்தக் கதைகள் இன்மையைப் பேசுவதன் வழியே இருத்தலை ஆராய்கின்றன. மீட்சியை அடையாளம் காட்டுகின்றன...
₹152 ₹160
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நிலைத்திருக்கும் எல்லாவற்றின் பின்னும் - அது அரசியலாகவோ இலக்கியமாகவோ சமூக தனி மனித வாழ்வாகவோ இருக்கலாம் - உள்ள தோற்ற உண்மையை சந்தேகிக்கின்றன இந்தக் கவிதைகள். அனுபவமோ அறிவுரையோ அறவுரையோ எதுவாகவும் இருக்கலாம், அவற்றின் ஆழத்திலுள்ள நிஜத்தைத் தேடி ஆராய்கிறார் கவிஞர். இந்த இரண்டு நிலைகள் ஒன்றிணையு..
₹71 ₹75
Publisher: பாரதி புத்தகாலயம்
தேச விடுதலைக்காக,சோசலீச லட்சியத்துக்காக உயிரையே தத்தம் செய்து,அன்றைய காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில் தாரகைபோல் ஜொலித்து நின்றவர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும்.தோழர் பகவதி சரண் சிங் பற்றி தோழர் சிவசர்மா இந்நூலில் தனது நினவுகளை விவரிக்கிறார்...
₹14 ₹15
Publisher: சந்தியா பதிப்பகம்
வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. மனிதன் சர்வ துக்கங்களிலிருந்து விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. மனிதன் எல்லாத் துன்பங்களினின்றும் விடுபட்டு, என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகிறான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது. கஷ்ட நஷ்டங்களை நாம..
₹0 ₹0
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
வேதத்தின் கொள்கைகளை விளக்குவதற்காகவே பகவத்கீதை படைக்கப்பட்டதாகச் சொல்கிறார் பாரதியார். மனிதன் தனது துக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான வழி முறைகளைப் போதிக்கிறது கீதை. உலகப்பற்றுகள் அனைத்தையும் துறக்க வேண்டும். மனச்சோர்வு, கவலை, பயம், சந்தோகம் இவற்றிற்கு மனதில் இடங்கொடாதிருக்க வேண்டும் என்றெல்லாம் உபதே..
₹114 ₹120
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பகவத் கீதைவேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது.மனிதன் சர்வ துக்கங்களிலிருந்து விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற் கருத்து...
₹189 ₹199
Publisher: அருவி
பகவத் கீதைபகவத்கீதை இந்துக்களுக்கான வேத நூல்! எனச் சொல்வது பொய்! பகவத்கீதை உலக மக்களுக்கான வேத நூல்! எனச் சொல்வது (ஊழ்வினை) பிராப்தம்! பகவத்கீதை பக்தி உணர்வுடன் அணுகப்பட வேண்டும்!பகவத்கீதை முதல் கடவுளென்று ஸ்ரீகிருஷ்ணரையே போதிக்கிறது!பகவத்கீதை ஓர் ஆழ்ந்த புதிர் அடக்கத்துடன் ஓதினால் புதிர் புலப்படும்..
₹166 ₹175