Publisher: நர்மதா பதிப்பகம்
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகியவைகளே பஞ்ச பட்சிகள் இவற்றை அடிப்படையாக கொண்டு பஞ்ச பட்சி சாஸ்திரம் உரவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக பஞ்ச பட்சி சாஸ்திரம் நல்ல காரியம் ஆரம்பிப்பதற்கும், வீடு கட்டுவதற்கும், கிரக பிரவேசத்திற்கு நல்ல நாள் குறிக்கும் போதும் பேருதவியாக இருக்கும்..
₹190 ₹200
Publisher: விகடன் பிரசுரம்
இயற்கையை வணங்கி, இயற்கையோடு இணைந்து, இயற்கையை விட்டு அகலாமல் வாழ்ந்த நம் முன்னோர்கள் விவசாயத்தைப் போலவே தங்கள் வாழ்விலும் செழித்திருந்தனர். ஆனால் காலமாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் சென்று, நகரமயமாதல் பிடியில் சிக்கியதால் விவசாயம் செய்வது குறைந்துபோனது. விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறிப்..
₹247 ₹260
Publisher: சந்தியா பதிப்பகம்
பஞ்ச தந்திரம் என்பது நீதி சாஸ்திரம் என்னும் நன்னடத்தைப் பற்றிய விரிவான கருத்துகளை மிருகங்களின் கதைமூலம் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வண்ணம் விவரிக்கப் பட்டவையாகும். இவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து சுவைபட வழங்கியுள்ளார் சுப்ரஜா...
₹0 ₹0
Publisher: நர்மதா பதிப்பகம்
இக்கதைகள் மிகவும் பழங்காலத்து நீதிக் கதைகள் என்றாலும், இப்பொழுது படித்தாலும் அவை மிகவும் சுவையாகவும், பயன்மிக்கதாகவும் உள்ளன. நீதிகளோடு அமைந்துள்ள இதிலுள்ள கதைகள் மிகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளன. சிறுவர்களோடு - பெரியவர்ளும் படித்து மேன்மையுறலாம்...
₹356 ₹375
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பஞ்சதந்திரக் கதைகள்பன்னெடுங்காலமாகப் பலராலும் சொல்லப்பட்டு வந்த நீதிக்கதைகளே பஞ்சதந்திரக் கதைகள். இக்கதைகளின் பழைமையே இவற்றின் பெருமையை எடுத்துரைக்கும். விலங்குகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நீதிநெறிகளை இக்கதைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன்...
₹209 ₹220
Publisher: கிழக்கு பதிப்பகம்
காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருபவை என்றாலும் ஒருசேர பஞ்சதந்திரக் கதைகளை வாசிக்கும்போது ஒரே சமயத்தில் குதூகலமும் மலைப்பும் ஏற்படுகிறது. ஒரு கதை, அந்தக் கதையையொட்டி இன்னொன்று, அந்த இன்னொன்றின் வாலைப் பிடித்து மற்றொன்று என்று அடுத்தடுத்து விரிந்துசெல்லும் இந்தக் கதைகளை சுவாரஸ்யத்துக்காகவே திகட்டத் திகட..
₹133 ₹140
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
இந்தியத் தொன்மக் கதைகளின் வரலாற்றில் பஞ்சதந்திரக் கதைகளுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. செவிவழிக் கதைகளாகப் பல தலைமுறைகளைக் கடந்து வந்த இந்தக் கதைகள் விஷ்ணுசர்மா என்பவரால் சம்ஸ்கிருத மொழியில் முதன்முதலாகத் தொகுக்கப்பட்டன. அரசர்களை நல்வழிப்படுத்தும் ஓர் உத்தியாக இந்தக் கதைகளை அவர் பயன்படுத்தி ..
₹323 ₹340
Publisher: கருப்புப் பிரதிகள்
கீற்று குழாத்தினருக்கு ஷோபா சக்தியின் எதிர்வினைக் கட்டுரைகள்...
₹152 ₹160