Menu
Your Cart

Special Offers

படிப்படியாய் படி
-5 % Available
வதம்பச்சேரி என்னும் கிராமத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் இரா.ஆனந்த குமார் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கலந்து இளைஞர்களுக்காக எழுதியுள்ள வழிகாட்டு நூல் இது. ஐ.ஏ.எஸ். என்பது இளைஞர்கள் பலருக்கு வாழ்வின் லட்சிய கனவாக உள்ளது. அப்படி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றியை எட்டிப்ப..
₹124 ₹130
படிப்பது சுகமே!
-5 %
படிப்பது சுகமே!படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் பற்றியும் மாணவர்..
₹95 ₹100
படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி
-5 %
படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி?நூலாசிரியர் பசுமைக்குமார் 2009-ஆம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். 1999-ல் ஜோதி விநாயகம் அறக்கட்டளை சார்பில் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் தேர்வு, 2002-ல் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளர் விருது, 2003-ல் திருப..
₹57 ₹60
படுகளம்
-5 %
தெருக்கூத்து கலையை உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் கலைமாமணி விருது பெற்ற கலைஞர் ஒருவரின் மகன் மற்றும் பெரியார் சிந்தனை வழி வாழும் கட்டிட மேஸ்திரி ஒருவரின் மகள் இருவரை நாயகன் – நாயகியாகக் கொண்டு வளரும் புதினத்தில் நாயகன் தனது வாழ்க்கையைத் தந்தையின் அடியொற்றி கூத்துக் கலைக்காக அர்பணிக்கிறான். திருவண்ணா..
₹323 ₹340
Showing 19573 to 19584 of 27802 (2317 Pages)