Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
இந்தத் தொண்ணுற்று மூன்று வருடகாலமும் நான் உடல் வழிதான் அத்தனை செயல்களையும் செய்து கொண்டிருந்தேன்.. நான் தனித்து விடப்பட்ட போது எனது ஆன்மா விழித்துக்கொண்டு உடலை கேள்விகேட்கத் தொடங்கிவிட்டது. கேள்விகளையும் கடந்து கதைகள் சொல்லும்படி வற்புறுத்தத் தொடங்கியது. நாற்காலி மெது மெதுவாக நகர்ந்து என்னருகேவருவதை..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
தனியார்மயமும் நீர் வணிகமும் குறித்து விவாதிக்கும் மிக முக்கிய நூலாகும்...
₹67 ₹70
Publisher: கிழக்கு பதிப்பகம்
நம் சமகால அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளை நல்ல நகைச்சுவையுணர்வுடன் விமர்சிக்கும் கட்டுரைகள் இவை. அதுமட்டுமன்றி, ஆழ்ந்த சங்க இலக்கிய மற்றும் பழந்தமிழிலக்கிய வாசிப்புள்ள தோழர் சோ.முத்துமாணிக்கம், இன்றைய நிகழ்வுகளை அன்றைய இலக்கிய வரிகளுடன் இணைத்துப் பேசும் பாங்கு சுவைமிக்கது. நல்ல மொழி வளத்துடனும் சமூ..
₹143 ₹150
Publisher: நாதன் பதிப்பகம்
அசதா மொழி பெயர்ப்பில் ஆனந்த விகடன் 2015 ஆம் ஆண்டின் சிறந்த
நூலுக்கான் விருது பெற்ற நாதன் பதிப்பக வெளியீடான நீல நாயின் கண்கள் புதிய பதிப்பு வெளியாகியுள்லது ... வில்லியம் பாஃக்னரின் எமிலிக்காக ஒரு ரோஜா ஜேம்ஸ் தார்பரின் , வால்டர் மிட்டியின் ரகசிய வாழ்க்கை . ஜேம்ஸ் ஆலபியின் நீங்கள் விர..
₹190 ₹200
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
லதானந்தின் கதைகள் அருவிபோல விழுந்து, வனங்களில் புகுந்து, சமவெளிகளில் பாய்ந்தோடும் ஆறுகள் போன்றன. கதைகளில் அவரது அனுபவங்களுடன், கதைமாந்தர்கள் அனைவரும் மண்ணின் மொழி பேசி உலவிக்கொண்டிருப்பார்கள். காரணம், லதானந்த் பணியாற்றிய வனத்துறையும், அவருடன் பழகிய மனிதர்களும்தான்.
வனத்துறை அதிகாரியாக காடுகளில் பயணி..
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கடல்சார் வாழ்வை உயிரோட்டமாய்த் தன் படைப்புகளில் தந்திருக்கும் ஜோ டி குருஸ் கடலோரப் பொருளாதாரம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். துறைமுகங்களின் உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து, மீன்வளப் பாதுகாப்பு ஆகியவை குறித்த முக்கியமான சிந்தனைகளையும் யோசனைகளையும் முன்வைக்கிறார் ஜோ டி குருஸ். கர..
₹276 ₹290