Publisher: முகம்
பணமாக மாறும் கடன்இந்நூலின் ஆசிரியர் பால் கிரிக்னன் வெறும் வியாக்கியான பண்டிதர் அல்லர்; அமெரிக்க வங்கிமுறையின் ஏமாற்றுதனத்தை வெளிச்ச மிட்டு வருபவர்; நமக்கான மாற்றை நாமே உருவாக்க வேண்டும் என்று முனைந்து உழைத்து வருபவர்...
₹86 ₹90
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
பணமே இல்லாமல் பலன்தரும் தெய்வீக மூலிகை மருத்துவம்இயற்கை நம்மைச் சுற்றி படைத்துள்ள மரம், செடி, கொடி, கீரைகள், மூலிகைகள் அனைத்துமே மனிதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இயற்கை தந்த வரங்களே ஆகும்.நவீன மருந்துகளால் குணமாக்க முடியாத நோய்களைக் கூட சாதாரண ஒரு மூலிகை முழு குணம் பெற்றுத் தரும் சக்தி வாய்ந்தது என..
₹76 ₹80
Publisher: கிழக்கு பதிப்பகம்
பணம் சம்பாதிக்க என்னென்ன வேண்டும்? இப்படி ஒரு கேள்வியை எழுப்பினால், வண்டி வண்டியாக ஆலோசனைகள் வந்து குவியும். கணிசமான முதலீடு வேண்டும், வசதி வாய்ப்புகள் வேண்டும் என்று தொடங்கி ‘வேண்டும் பட்டியல்’ நீண்டுகொண்டே போகும். இந்தப் புத்தகம் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்றுதான். புத்திசாலித்தனம்...
₹67 ₹70
Publisher: இந்து தமிழ் திசை
பணம் என்பதை நம் திறனுடனோ, நாம் பார்க்கும் வேலையின் இயல்புடனோ மட்டும் சுருக்கிவிட முடியாது. வாழ்க்கையை நாம் அணுகும் போக்குடனும், நம் மனநிலையுடனும் தொடர்புடைய ஒன்று அது. ஆயிரங்களில் சம்பாதிப்பவர் கடனின்றி வாழ்வதும், கோடிகளில் சம்பாதிப்பவர் கடனில் சிக்கி உழல்வதும் உணர்த்தும் சேதியும் இதுவே. இந்த நுண்ணி..
₹114 ₹120
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்"How many times you have heard yourself say this to your kid even before you realize it “Do you think money grows on trees? I can’t simply give money for all your whims and fancy!’ Retorted at your spouse “I just work as a cashier, am not an ATM machine!” These are th..
₹274 ₹288
Publisher: விகடன் பிரசுரம்
இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நடுத்தர விவசாயக் குடும்பத்தினர்கள் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே திக்குமுக்காடிப் போகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியான வேலையோ, சீரா..
₹124 ₹130
Publisher: விகடன் பிரசுரம்
‘‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. விஞ்ஞானம் வளர்ந்த அளவுக்கு விவசாயம் வளரவில்லையே என்கி..
₹105 ₹110