Menu
Your Cart

Special Offers

பசித்தவர்கள்
-5 %
தேவனூரு மகாதேவ அவர்களின் முக்கியமான படைப்பு 'பசித்தவர்கள்' (உடலாழம்), கன்னட மொழியின் மிகச் சிறந்த படைப்புகளின் வரிசையில் ஒன்றாகக் ருதப்படுகிற இந்தக் குறுநாவல் நாவல் இலக்கியத்தில் ஒரு புதிய பரப்பையே உருவாக்கித் தந்துள்ளது. மனிதனுக்கிருக்கும் 'பசி' நாவலின் மையம் ஆகும். இப்பசிக்காகத் தலித் குடும்பத்தில..
₹109 ₹115
பசியாற்றும் பாரம்பரியம்
-5 % Available
பழந்தமிழர் வீரத்துக்கும் உடல் வலிமைக்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் மேற்கொண்ட உணவு முறைகள்தான். சிறுதானியங்கள் பழந்தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தன. அவர்கள் பயிர் வகைகளை நன்செய், புன்செய் என்ற இரு பிரிவுகளாகப் பிரித்துவைத்திருந்தனர். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் நன்செய். மானாவரி அல்லது..
₹204 ₹215
பசியை ரத்தத்தால் தொடுவது
-5 % Out Of Stock
பசியை ரத்தத்தால் தொடுவது - பாலை நிலவன் (கவிதைகள்):"எழுதும் கலை" என்ற கவிதையின் பிற்பகுதியில் சொல்லிற்கும் அது குறிப்பீடு செய்வதற்குமிடையே உள்ள இடைவெளியைப் பற்றிச் பேசும் அற்புதமான இக்கவிதை மலர்ச்சியுற்றிருக்கிறது.'வியக்கிறார் போர்ஹே’ என்ற புள்ளியில் துவங்கி மலை/வலி/மரணம்/ என்பதைத் தொடர்ந்து கதை எழுத..
₹114 ₹120
பசுக்கள், பன்றிகள், போர்கள், சூன்யக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள் (இரு தொகுதிகள்) பசுக்கள், பன்றிகள், போர்கள், சூன்யக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள் (இரு தொகுதிகள்)
-5 %
இந்துக்கள் ஏன் பசுக்களை வணங்குகிறார்கள்? ஏன் முஸ்லீம்களும் யூதர்களும் பன்றிக்கறியைத் தின்ன மறுக்கிறார்கள்? மத்தியக்கால ஐரோப்பாவில் இருந்த மக்கள் ஏன் சூன்யக்காரிகள் என்பவர்கள் இருக்கிறார்கள் என்று நம்பினார்கள்? பிறகு இன்று ஏன் சூன்யக்காரிகள் மீண்டும் வெற்றிகரமாக, ஆனால் நல்ல பிம்பத்துடன் அமெரிக்கக் கல..
₹380 ₹400
பசுமை அரசியல்
-5 %
தமிழகத்தில் காணாமல் போகும் நதிகள் முதல் மீத்தேன் வாயு, காடழிப்பு, நீர் மாசுபாடு போன்ற சூழலியல் பிரச்சினைகளை அரசியல் இயக்கமாக முன்னெடுக்கவேண்டிய அவசர அவசியத்தை வலியுறுத்துகிறது இந்நூல். ஒரு பூவின் வெவ்வேறு அடுக்குகள போல் பசுமை அரசியல் சார்ந்த பல்வேறு விசய பரிமாணங்களான பழங்குடி குரல், பசுமை இலக்கியத்த..
₹95 ₹100
பசுமை அரசியல் பசுமை அரசியல்
-5 % Out Of Stock
பசுமை அரசியல் சம்மந்தமான எட்டு கட்டுரைகள் அடங்கிய நூல்...
₹95 ₹100
பசுமை நிறைந்த நினைவுகள்
-5 %
பசுமை நிறைந்த நினைவுகள்வீட்டிற்கு வரும் நெருக்கமான நண்பர் ஒருவர், நம் கையைப் பிடித்துக் கொண்டு அமெரிக்காவுக்கு அழைத்துப் போய் அங்கே பல இடங்களைச் சுற்றிக் காட்டிய பிறகு, வீட்டில் திரும்பக் கொண்டு விட்டால், என்ன உணர்வோமோ. அந்த உணர்வை ஊட்டுகிறது. திரு.எம். கோவிந்தராஜ் அவர்கள் எழுதியுள்ள “பசுமை நிறைந்த ..
₹95 ₹100
Showing 19657 to 19668 of 28077 (2340 Pages)