Publisher: மணற்கேணி பதிப்பகம்
நன்றியுணர்வுக்குப் பெயர்போன சமூகம் தலித் சமூகம். தான் சாப்பிட்ட பழைய சோற்றுக்காகத் தனது உயிரையே தாரைவார்த்த தலித்துகளை நாம் அறிவோம். தினையிலும் சிறியஅளவு உதவியை ஒருவர் செய்தால்கூட அதை தினந்தோறும் சொல்லி மகிழும் மனம் தலித்துகளுடையது. அதற்குச் சான்று பகர்வதாக இருக்கிறது இந்தத் தொகுப்பு. தமிழ் தலித் எழ..
₹76 ₹80
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
இந்த நூலை நீங்கள் வாசிக்கத் தொடங்கினால்
கலைஞர்
ஒரு பேச்சாளராக,
எழுத்தாளராக,
கவிஞராக,
கலை இலக்கிய ஆர்வலராக,
கதை வசன கர்த்தாவே,
நாடக கலைஞராக,
பதிப்பாளராக,
பத்திரிகையாளராக
பாடலாசிரியராக,
நல்ல தலைவராக,
தமிழக முதல்வராக,
பகுத்தறிவாளராக,
சமுகசீர்திருத்த
வாதியாகவும், இவற்றின் ஒட்டுமொத்தக்
கலவையாக
..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நடைக்குப் பேர்போனவை. ‘காலச்சுவடு’, ‘காலம்’ உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்த அவரது பத்திகள் அடங்கிய தொகுப்பு இது. சுஜாதா, அசோகமித்திரன் முதலியோரின் படைப்புகள், ஆளுமைச் சித்திரங்களில் தொடங்கி, ஜப்பான் அரசு நடைமுற..
₹190 ₹200