Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்உங்கள் வாழ்வில் நீங்கள் எத்தனையோ நுழைவுத் தேர்வுகளைச் சந்தித்திருப்பீர்கள். ஆனால் நிச்சயமாக இப்படியொரு தேர்வை நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள். இலக்கை அடைவதற்கு அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக் கொள்வது எப்படி? திட்டமிடுவது எப்படி? முன்னேறுவது எப்படி? என..
₹86 ₹90
Publisher: தோழமை
நடிப்பு என்பது என்ன? அதன் சூட்சமங்கள் என்ன? நிஜ வாழ்க்கையிலிருந்து நடிகன் எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும்? நடிகர்களிடமிருந்து திரைத்துறை எதை எதிர்பார்க்கிறது? இயக்குநர்களின் சவால்களை ஒரு நடிகர் எப்படி பூர்த்தி செய்ய வேண்டும்? இப்படியான அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லும் புத்தகம் இது.நடிப்..
₹114 ₹120
Publisher: கிழக்கு பதிப்பகம்
நட்பான எளிய மொழி. அன்றாட பேச்சு வழக்கு சார்ந்த உரையாடல்கள். இலக்கணம் இத்தனை சுலபமானதா என்று வியக்க வைக்கும் அறிமுகம்/ சுவையான, மறக்கவே முடியாத எடுத்துக்காட்டுகள். இளைஞர்களையும் மாணவர்களையும் கவர்ந்திழுக்கச் செய்யும் கற்பித்தல் உத்திகள். முழுக்க முழுக்க உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம..
₹223 ₹235
Publisher: கங்கை புத்தக நிலையம்
அன்றாடம் கையாளும் சாதாரணப் பொருள்களைக் கொண்டு ஏராளமான மாஜிக் டிரிக்குகளைச் செய்ய இப்புத்தகத்தில் விளக்கி இருக்கிறார் ஆசிரியர்..
₹95 ₹100
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நீங்களும் முதல்வராகலாம்ரா.கி.ர பல மைல்கல்களைத் தொட்ட எழுத்தாளர். மொழிபெயர்ப்பு நூல் எழுதும்போது மிக கவனமாக , அதன் உண்மையான சுவை குறையாமல் ,அதே சமயம் எழுதப்படும் மொழியில் படிப்பவர்க்கு அன்னியமாக தோன்றாமல் எழுதும் கலை அவருக்கு விரல் நுனியில். அதை இந்த நூலிலும் கையாண்டு நூலின் தரத்தை உயர்த்தியுள்ளார்..
₹428 ₹450
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நீங்களும் வரையலாம்ஒரு படம் எப்படி வரையவேண்டும் என்பதற்கு இந்நூல் தரும் செய்முறை விளக்கம் மிகவும் பயனுள்ளது. சிறியவர் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொருந்தும்படியான மிக எளிதில் கற்றுக்கொள்ளும் உத்தியை பக்கத்திலிருந்து ஓர் ஆசிரியர் தோளைத்தட்டி வரைந்து காட்டுவது போன்ற இந்நூல் யாரையும் ஒரு தேர்ந்த ஓவியராக..
₹52 ₹55
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள் இந்தப் புத்தகம் நீங்களே உங்களுக்கு ஒளியாக இருக்கப் பெரிதும் உதவும்.நம்முடைய உள்ளொளியை நாம் கண்டுவிட்டால், நமக்கு நாமே ஒளியாக இருந்துவிட்டால், பிறகு நாமும் ஒரு புத்தராவதில் என்ன தடை வந்துவிடப் போகிறது? நாம் ஞானமடைவதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்... நம்மைத் தவிர?ஒ..
₹159 ₹222