Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1960 முதல் 1980வரையிலான 20 ஆண்டுகளில் ஈழத்துக் கவிதையின் சில வளமான பண்புகளைப் பிரதிபலிக்கும் சில முக்கியமான கவிஞர்களை வெளிநாட்டினருக்கு அறிமுகப்படுத்துகிறது இத்தொகுப்பு...
₹95 ₹100
Publisher: எதிர் வெளியீடு
உலகிலேயே மிக அதிகமாக வாசிக்கப்படும், நேசிக்கப்படும் எழுத்தாளர். 72 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகளவில் 140 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ள நூல்...
₹285 ₹300
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
இளமைப் பருவம் அழகானது, இனிமையானது, சுவையானது என்பதை யாரும் மறுக்க முடியாது. யாரிடம் கேட்டாலும் பள்ளி வாழ்க்கையே சிறப்பானது என்பர். ஏன் என்றால் அந்தப் பருவத்தில் தான் நண்பன், தோழி, வகுப்பு, பாடங்கள், திருட்டு, சண்டை என உலகத்தைப் பற்றி நாம் கற்றுக் கொள்கிறோம்.
நமக்கு யார் முதல் நண்பன் என நினைத்துப் ப..
₹238 ₹250
Publisher: இந்து தமிழ் திசை
அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை என்னும் பொருளில், பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற - என்னும் திருக்குறளை நமக்குத் தந்திருக்கிறார் திருவள்ளுவர்.
இப்படி வேண்டி விரும்பி பெற்றோரால் பாராட்டிச் ச..
₹105 ₹110
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பதிப்புகள் மறுபதிப்புகள்என் மொழிநடையும் ஆய்வை விவரிக்கும் விதமும் கல்வித்துறை ஆய்வுகளிலிருந்து வெகுவாக வேறுபட்டவை. பொதுவாசகரின் கவனத்தில் பதிப்புணர்வை இருத்த வேண்டும் என்பதே என் நோக்கம். நூல்களைத் தேடித் தேடி வாங்கி வாசிக்கும் வாசகர் நல்ல பதிப்புகளை நாடிச் சென்றால் அவர்களின் வாசிப்பு எளிமையானதாகவும்..
₹185 ₹195
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1990களின் நடுப்பகுதியில் 'காலச்சுவடு' பதிப்பகத்தைத் தொடங்கித் தமிழின் முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றாக அதை வளர்த்தெடுத்துள்ள கண்ணன் பதிப்பு, பதிப்பகம், காப்புரிமை, இலக்கியம் சார்ந்த அயலுறவு முதலான பொருள்கள் குறித்துப் பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தமிழ்ப் பதிப்புலகம் குற..
₹190 ₹200
Publisher: சந்தியா பதிப்பகம்
இளமாறன் உருவாக்கியுள்ள பதிப்பும் வாசிப்பும் என்ற இத்தொகுப்பு, தமிழியல் ஆய்வாளர்களுக்குப் பல்வேறு தரவுகளை வழங்கும் ஆவணமாக இருக்கிறது. இந்த ஆவணத்தை உருவாக்கியிருக்கும் அவரது முறையியல் தர்க்கமாகவும் நேர்மையாகவும் இருப்பதை விதந்து கூறவேண்டும். இவர் மேலும் பல ஆய்வுகளைச் செய்வார் என்ற நம்பிக்கையை இந்நூல் ..
₹0 ₹0