Menu
Your Cart

Special Offers

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
-5 %
விவரணை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று உள்ளது: "நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம்  இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி என்பவே  கைந்நிலையோடு ஆங்கீழ்க் கடைக்கு" இந்த வெண்பாவின் பின் இரண்டு அடிகளில் பாட பேதம் இருப்பதால் 18-அ இன்னிலை என்றும், 18-ஆ கைந்நிலை..
₹76 ₹80
பதினெண் சித்தர்கள் பச்சிலை மூலிகை அகராதி
-5 % Out Of Stock
பதினோராவது அவதாரம் & பனி நிலவு
-5 %
க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான, பரபரப்பான இரு நாவல்கள். 1.பதினோரவது அவதாரம். எப்போதும்...தீயவற்றை அழிக்க கடவுள்தான் அவதாரம் எடுத்து வரவேண்டும் என்பதில்லை.சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சில மனிதர்களும் அவதாரம் எடுப்பார்கள். அவர்களின் அந்த அவதாரம் எப்போது தோன்றும்...மறையும் என யாருக்க..
₹219 ₹230
பதினோரு ஈழத்துக் கவிஞர்கள்
-5 %
1960 முதல் 1980வரையிலான 20 ஆண்டுகளில் ஈழத்துக் கவிதையின் சில வளமான பண்புகளைப் பிரதிபலிக்கும் சில முக்கியமான கவிஞர்களை வெளிநாட்டினருக்கு அறிமுகப்படுத்துகிறது இத்தொகுப்பு...
₹95 ₹100
பதினோரு நிமிடங்கள்
-5 %
உலகிலேயே மிக அதிகமாக வாசிக்கப்படும், நேசிக்கப்படும் எழுத்தாளர். 72 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகளவில் 140 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ள நூல்...
₹285 ₹300
பதின்
-5 %
இளமைப் பருவம் அழகானது, இனிமையானது, சுவையானது என்பதை யாரும் மறுக்க முடியாது. யாரிடம் கேட்டாலும் பள்ளி வாழ்க்கையே சிறப்பானது என்பர். ஏன் என்றால் அந்தப் பருவத்தில் தான் நண்பன், தோழி, வகுப்பு, பாடங்கள், திருட்டு, சண்டை என உலகத்தைப் பற்றி நாம் கற்றுக் கொள்கிறோம். நமக்கு யார் முதல் நண்பன் என நினைத்துப் ப..
₹238 ₹250
பதின் பருவ வாழ்வியல்
-5 %
அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை என்னும் பொருளில், பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற - என்னும் திருக்குறளை நமக்குத் தந்திருக்கிறார் திருவள்ளுவர். இப்படி வேண்டி விரும்பி பெற்றோரால் பாராட்டிச் ச..
₹105 ₹110
Showing 20005 to 20016 of 28096 (2342 Pages)