Publisher: PSRPI Veliyidu
Why Were Women Enslaved?Will rats be liberated because of cats? will goals and cocks be liberated of foxes? will the wealth of Indians increase because of the British? Will the non-Brahmins attain equality because of the brahmins? if one thinks over these questions, one can realize the truth...
₹86 ₹90
Publisher: PSRPI Veliyidu
அறிவு விருந்துமக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் மேற்கண்டவிதமான காரியங்களைப் பற்றியெல்லாம் யோசனை செய்து பார்ப்பதை விட்டுவிட்டு தனக்கே புரியாதபடி ஒன்றை நினைத்துக்கொண்டு, கடவுள் உண்டா இல்லையா” என்று கேட்பதும், “கடவுளை ஒப்புக்கொள்கின்றாயா?..
₹38 ₹40
Publisher: PSRPI Veliyidu
இராமாயணக் குறிப்புகள்”இராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் சரித்திரம் இல்லை; அது அறிவுக்குப் பொருத்தமானதாகவோ ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது. இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது...
₹29 ₹30
Publisher: PSRPI Veliyidu
இளைஞர்களுக்கு அழைப்பு எனது கழகத் தோழர்களுக்கு...நம் கழகத்திற்கு இன்று மற்ற கழகம், கட்சி ஆகியவைகளைவிட அதிகச் செல்வாக்கு, மதிப்பு, மக்கள் ஆதரவு இருக்கிறது என்றால், கழகத்தின் ஒழுக்கமும் நாணயமும் எவ்விதப் பிரதி பிரயோஜனமும் கருதாத மக்கள் தொண்டுமேதான் ஆகும்...
₹11 ₹12
Publisher: PSRPI Veliyidu
உயர் எண்ணங்கள்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய உரிமைக்குப் போராடுவது இல்லை. சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், பிராமணன் என்ற பேதத்தைப் போலவே ஆண..
₹19 ₹20
Publisher: PSRPI Veliyidu
கர்ப்ப ஆட்சி அல்லது பிள்ளைப் பேற்றை அடக்கி ஆளுதல்கர்ப்ப ஆட்சி முறைகளை ஆடவரும், பெண்டிரும் சரியாகப் பயில வேண்டும். தோழர் பார்டிங்டன் அபிப்ராயங்களைப் பின்பற்றினால் கர்ப்ப ஆட்சி முறைகளை யாவரும் அறிந்து கொள்ளலாம்...
₹57 ₹60