Publisher: PSRPI Veliyidu
சமுதாய சீர்திருத்தம்நமக்குள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் சீர்திருத்தம் பொது மனித சமூகத்தில் மக்களின் பிறப்பின் காரணமாக உயர்வு தாழ்வு கற்பித்திருப்பதைப் பற்றியதாகும். இந்த முறை நமது இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மோசமான கற்பனையின் மீது கையாளப்படுவதே இல்லை...
₹57 ₹60
Publisher: PSRPI Veliyidu
சுயநலம் பிறநலம்பிச்சைக்காரர் இருப்பதும், அவர்கள் பிச்சையெடுப்பதும், ஜன சமூகத்துக்கு ஒரு பெருந்தொல்லையும், இழிவும் ஆகும் என்பதோடு, ஒரு கடவுள் இருந்தால், அக்கடவுளுக்கு மிகுந்த அவமானமும், அயோக்கியத் தனமான காரியமும் ஆகும்...
₹8 ₹8
Publisher: PSRPI Veliyidu
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்?"நாளை ‘நான் சாகும்போது எனக்கு உணர்வு இருந்தால் நிம்மதியாகத்தான் சாவேனே ஒழிய, ஒரு குறையும் இருப்பதாக நான் கருதமாட்டேன். எதையும் நான் குறையாய் விட்டுவிட்டுப் போகிறேன் என்று அதிருப்திப்படமாட்டேன். நான் ஜீவனோடிருப்பதால் அதற்கு ஒரு வேலை இருந்து தானே ஆக வேண்டும்!..
₹8 ₹8
Publisher: PSRPI Veliyidu
தந்தை பெரியாரின் இறுதிப் பேரூரைஇந்து என்றால் இரண்டு ஜாதி, அதிலே ஒருத்தன் பார்ப்பான்; ஒருத்தன் சூத்திரன். பார்ப்பான் எல்லாம் மேல்ஜாதி; சூத்திரன் என்றால் கீழ்ஜாதி. சூத்திரன் பொண்டாட்டி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி...
₹38 ₹40
Publisher: PSRPI Veliyidu
தந்தை பெரியாரின் இலங்கைப் பேருரைதேச பக்தி தேசியம் என்னும் சூழ்ச்சியானது பல வருஷங்களாக மக்களை அந்நிய நாட்டு நடப்புகளையும், அந்நிய நாட்டு மக்கள் நிலைமையையும் உணரமுடியாமல் செய்து வந்த காரணமே உலக ஒற்றுமை ஏற்பட முடியாமல் இருந்து வருகின்றது.-தந்தை பெரியார்..
₹14 ₹15
Publisher: PSRPI Veliyidu
திராவிட விவசாய - தொழிலாளர் கழக அமைப்பு நோக்கங்கள்!இன்றைய விவசாயத் தொழிலாளர்களின் துயரைப் போக்கி, முடிவில் தொழிலாளி - முதலாளி என்கிற நிலத்துச் சொந்தக்காரன் - நிலத்துக் கூலிக்காரன் என்பதான சொல்லே அகராதியில் இல்லாதபடி செய்ய வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகக் குறிக்கோள்...
₹10 ₹10
Publisher: PSRPI Veliyidu
திராவிடர் ஆரியர் உண்மைஇப்போது தமிழன் தன்னை இந்தியன் என்பதையும், இந்து என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும், கூட்டுகளிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும், ஞானத்துக்கும், வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும். இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவி..
₹8 ₹8
Publisher: PSRPI Veliyidu
நமது குறிக்கோள்பெண்களின் கல்வியை 11 வயதிலேயே நிறுத்தி விடாமல் பெண்களை 30 வயது வரை படிக்க வைக்கவேண்டும்.கவர்ன்மெண்டார் சாரதா சட்டத்தை எல்லாப் பிரதேசங்களிலும் உடனே அமலுக்குக் கொண்டு வரவேண்டும்.பெண்களை வைத்தியத் தொழிலுக்கும், உபாத்திமைத் தொழிலுக்கும் மாத்திரம் தற்பொழுது எடுப்பது போதாது. அவர்களைப் போலீஸ..
₹19 ₹20