நுண்ணுயிருலகு என்ற இந்நூல் Microbes என்ற கண்ணுக்குத் தெரியாத கிருமிகளால் இவ்வுலகம் ஆளப்படுவதை நமக்கு உணர்த்தும் அற்புதத்தைச் செய்கிறது. பேராசிரியர் லோகமாதேவி தமிழ்நாட்டின் சிறந்த தாவரவியல் அறிஞர்களில் ஒருவர். நுட்பமும் நேர்த்தியும் மிகுந்த மொழி நடையில் அறிவியல் செய்திகளை எடுத்துரைக்கும் திறன் மிக்கவ..
₹190 ₹200
Publisher: அகநாழிகை
நுனிப்புல்‘உன்னை என்னுள் உருவாக்கி என்னை நீதான் உருவாக்கியதாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் மனதுக்கு உண்மை எதுவென உரைத்து நிற்பாய்’ஒரு கதை நிகழும் காலகட்டத்தை வைத்து அந்தக் காலம் எத்தகைய காலம் என்பதை தீர்மானித்து விடலாம். மக்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என ஒரு கதை எல்லா விசயத்..
₹124 ₹130
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மிஞ்சிய
கண்ணீரால்
கடலை உருவாக்கும்
இக்கவிஞனுக்கு
துடுப்பென்பது
உப்புச்சுவை
கூடிய
இவன்
தசைதான்..
₹361 ₹380
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
வாழ்வில் ஒருவனின் எல்லா பக்கங்களிலும் மிஞ்சி நிற்பது நட்பு எனும் ஆத்மார்த்தமான உறவு மட்டுமே. 60 வயதை தொட்டு விட்ட மூன்று தகப்பன்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இந்த நாவல் வழியாக அவர்களின் நண்பர்களை, நண்பர்கள் கொண்டிருந்த கருத்தியலை அதனால் விளைந்த மாற்றங்களை, குறிப்பாக மகன்களைப்பற்றி பேசும் கதை இது..
₹532 ₹560
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
பள்ளி இறுதி ஆண்டில் அடுத்து மேற்படிப்பு என்ன படிக்கலாம் என்பதே அனைத்து மாணவர்களின் மில்லியன் டாலர் கேள்வி.
தற்காலத்தில் நுழைவுத் தேர்வுகளே மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. ஆனால் அத்தகைய நுழைவுத் தேர்வுகளைப் பற்றியோ அதற்குத் தேவையான முன்முயற்சிகளைப் பெரும்பாலான மாணவர்களும் பெற்றோர்களும்..
₹209 ₹220