Publisher: நர்மதா பதிப்பகம்
நீரிழிவு நோய் ஏன் வருகிறது? எப்படிப் போக்குவது அத்துடன் காரணங்களும், தீர்வுகளும் வருமுன் காப்பதற்கான தீர்வுகளும் விளக்கப்பட்டுள்ளன் இந்நூலில். மேலும் நீரழிவு நோய் ஒரு பரம்பரை வியாதியா?, சர்க்கரை நோய் எவ்வாறு உண்டாகிறது, என்னும் பல்வேறு தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன இந்நூலில்...
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஆங்கிலத் திரைப்படங்களின் தீவிர விரும்பியான அவர், கதையின் போக்கை அவ்வாறே நகர்த்தியிருப்பது மனப்பதிவுகளின் மீள் என்றே கருதுகிறேன். புகைப்படக் கலைஞராக இயங்குவதிலிருக்கும் நுட்பம் கதையை காட்சிகளாக நகர்த்துவதில் அவருக்கு எளிதாக கைவந்திருக்கிறது. சாரைப்பாம்பின் சரசரப்போடு கதை நகர்கிறது. அதற்கு அவர் தோது ப..
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஆழ்கடலின் கடும் குளிரை சின்ன நீர்த்துளிக்குள் செறிவாக்கி வைக்க முயற்சிப்பவை சுகுமாரனின் கவிதைகள். மூர்க்கத்தில் திமிரும் சொற்களின் மீது பிரக்ஞையின் கடிவாளத்தை இரக்கமின்றிப் பிரயோகிப்பவை. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் வாழ்வின் வினோதமும் வசீகரமும் கொண்ட கணங்களை இதமும் கனிவும் கூடிய வாக்கியங்களால் எழ..
₹67 ₹70
Publisher: சீர்மை நூல்வெளி
ஸூஃபி ஞானி ஒருவரின் அகமிய உலகமும் அன்றாட வாழ்வியலும் சந்திக்கும் புள்ளிகள்... ஒளிவீசும் நாட்குறிப்புகளின் வடிவில்...
₹214 ₹225