Publisher: நர்மதா பதிப்பகம்
எப்படி தாவரங்கள் வளர்ச்சியை பல இரசாயனப் பொருட்களை கொண்டு ஊக்ககுவிக்கின்றோமோ அது போல் மனித உடலின் உறுப்புகளின் செயல்பாட்டை இவ்வுப்புகளை கொண்டு சரிபடுத்த உடலின் ஆரோக்கியம் நிலைப்படுகிறது. வீரியப்படுத்தப்பட்ட இரசாயனப் பொருட்களை கொண்டு சரிபடுத்தும் இம்முறையே பயோ கெமிஸ்டரி ம..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
தன் அடியார்களை ஆட்கொள்ள வேண்டி இறைவன் மதுரை மூதூரில் நிகழ்ந்திய திருவிளையாடல்களையும் தொகுத்துப் பரஞ்சோதி முனிவர் 'திருவிளையாடற் புராணம்' என்னும் திருப்பெயரில் வழங்கியுள்ளார். மதுரை மூதூருக்கோ பல புராணங்கள் இருந்தாலும், அவை அனைத்திலும் மிகுந்த சிறப்பைக் கொண்டது திருவிளையாடற் புராணம் மட்டுமே! இந்நூலில..
₹219 ₹230
Publisher: கலப்பை பதிப்பகம்
என்னுடைய எழுத்துக்கள் அதிகாரத்தை அடையாளம் காட்டுவதை
நோக்கமாகக் கொண்டவை .சமண, பவுத்தர்களிடமிருந்து வைதிகத்தால் திருடப்பட்ட பெருங்கோயில்கள் பற்றி எழுதியிருக்கின்றேன் .
தென்மாவட்டங்களில் புகழ் பெற்ற
சங்கரன்கோயில் சமணர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பார்சுவநாதர் கோயில் என்று கட்டுரை எழுதியுள்ளேன் .
.
நாட..
₹171 ₹180
Publisher: சந்தியா பதிப்பகம்
சமண, பௌத்த மதங்கள் உபநிடத காலத்தினுடைய கருத்தாக்கங்களை எதிர்த்துப் பிறந்தவை. உபநிடத காலத்தின் கருத்தாக்கங்களில் முதன்மையான ஒரு விசயம் மனம் அல்லது ஆன்மா. இந்தக் கோட்பாட்டை நிராகரித்துப் பிறந்தவைதான் சமண பௌத்த சமயங்கள். பௌத்தத்துக்கு அனாத்மவாதம் என்றே ஒரு பெயர் உண்டு. ஆன்மா என்றொரு பொருள் இருக்க முடிய..
₹133 ₹140
Publisher: வானதி பதிப்பகம்
பரதக் கலை(கோட்பாடு)
டாக்டர் பத்மா சுப்ரமண்யம் கலையுலகத் தந்தை டைரக்டர் கே.சுப்ரமண்யம் அவர்களின் மகள் உலக புகழ் பெற்ற ஒரு நடன கலைஞர் வழுவூர் திரு.ராமையா பிள்ளை மைலாப்பூர் கெளரி அம்மாள் போன்ற சிறந்த ஆசிரியரிடம் முறையாக பயின்றவர் சென்னை பல்கலைகழக த்தில் இசையில் M.Aபட்டம் பெற்றவர் டாக்..
₹428 ₹450
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
டாக்டர் கால்டுவெல் எழுதி, முதன் முதலாக 1893-இல் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் இந்த நூல், இன்று ஒரே மதம் என்று கூறப்படுகிற இந்து மதம் வரலாற்றுக் காலம் முழுவதும் ஒற்றை மதமாக விளங்கியதா, அல்லது கால மாற்றத்தால் இன்றைய நிலையை அடைந்ததா என்று ஆய்வு செய்கிறது. வேதங்கள், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன..
₹124 ₹130
Publisher: கயல் கவின் வெளியீடு
பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்இலங்கையில் பிரித்தானியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பி, தேயிலை, இரப்பர், தென்னைத் தோட்டங்களில் பணிபுரிவதற்கான 1820களில் அன்றைய மதராஸ் பிரசிடென்சியிலிருந்து (இன்றைய தமிழகம்) அரை அடிமைகளாக இந்தியத் தமிழர்கள் கொண்டிவரப்பட்டனர். இதற்காக கட்டுமரத்திலும் சிறு படகு..
₹152 ₹160
Publisher: அகநாழிகை
கோபமாய், ஏக்கமாய், விரக்தியாய், காதலாய் பாலியல் தொழிலாளிகளின் குரலில் அமைந்த 150 சிறுகவிதைகளின் தொகுப்பு...
₹48 ₹50