Publisher: பாரதி புத்தகாலயம்
‘பஷிராவின் புறாக்கள்’ என்கிற கதை அமைதி, வன்முறையற்ற காலம், அழகான நாட்டின் வளம், சகோதரத்துவம், சமஉரிமை ஆகியனவற்றின் குறியீடு என்று சொல்லவேண்டும். சமகால அரசியலில் பாதிக்கப்படும் சிறுபான்மையினரின் மன உலகை, அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத மொழியில் அதே நேரம் எளிமையும் கவித்துவமும் கூடிய வகையில் எழுதியிருக்கும..
₹29 ₹30
Publisher: வம்சி பதிப்பகம்
நம் வாழ்நாளின் இறுதி இதுதான் என அச்சமூட்டிய பிரளயம் சென்னையை ஆக்ரமித்தபோது உன் நிறைமாத கர்ப்பத்தின் துயர்போக்க, அந்த அடரிருளில் நடக்கத் திராணியற்று சாலையோர நடைபாதையில் நீ அமர்ந்த அக்கணத்தில்தான், நான் முதன்முதலில் பவாவை உனக்காக வரைய ஆரம்பித்தேன். கொண்டாட்டங்களின் குதூகலம் முடிந்து தெளிவடையும் ஆகாயத்..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வைக்கம் முகம்மது பஷீர் மலையாளிகளின் இலக்கியப் பெருமிதம். வாழ்ந்து எழுதியபோது அவருக்கு வாய்த்த புகழ் இன்று பலமடங்கு பெருகியிருக்கிறது. ஒவ்வொரு வாசகனும் தன்னுடையதென்று தனி உரிமை பாராட்டும் அளவு அவரது படைப்புகள் வாசக நெருக்கம் கொண்டிருக்கின்றன. படைப்பின் மூலம் அறியப்படும் பஷீரை விடவும் படைப்பை மீறி ..
₹86 ₹90
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
தமிழில் கவிதை என்கிற உயிரியை வன்முறையின்றி லாவகமாகக் கையாளத் தெரிந்த மிகச் சிலருள் ஒருவர் இளங்கோ கிருஷ்ணன். நவீன கவிதை வெளியில் அவரது இடம் தனித்துவமானது...
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
மலையாள எழுத்துலகின் கடவுள் என்று அழைக்கப்படும் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை சித்தகரிக்கின்றது இந்நூல். பால்யகால சகி, பத்மாயுடே ஆடு போன்ற சிறுகதைகளை எழுதி, வாழ்வின் எதார்த்த நிலையினை விளக்கிய பஷீர், கேராளாவின் வைக்கத்திற்கு அருகில் உள்ள தலையோலப்பறம்பில் பிறந்தவர். சிறுவயதிலே சுத..
₹171 ₹180
Publisher: சாகித்திய அகாதெமி
பஷீர்: தனிமையில் பயணிக்கும் துறவிதனது எளிமையான எழுத்துகளின் மூலம் மலையாள இலக்கியத்தில் தன்னிகரற்ற ஆளுமையாக விளங்கியவர் வைக்கம் முஹம்மது பஷீர். பஷீரால் எழுதப்பட்ட புத்தகங்களைக் காட்டிலும் அவரைப் பற்றிப் பிறர் எழுதிய புத்தகங்களே அதிகம். இருப்பினும் அவரது முழுமையான வாழ்க்கைக்கதை இதுவரை பதிவு செய்யப்படவ..
₹337 ₹355
Publisher: வம்சி பதிப்பகம்
கரிசல் காட்டு எழுத்தில் கி.ரா.வுக்கு அடுத்த இடத்தில் எப்போதும் பா.செயப்பிரகாசத்திற்கென ஒரு தனி இடமுண்டு. இயல்பாகவே கவித்துவ மொழி கைவரப்பெற்ற பா.செயப்பிரகாசத்தின் எழுத்தின் வசீகரம் எக்காலத்திலும் மங்காத வலிமை பெற்றவை...
₹665 ₹700
Publisher: வம்சி பதிப்பகம்
கரிசல் காட்டு எழுத்தில் கி.ரா.வுக்கு அடுத்த இடத்தில் எப்போதும் பா.செயப்பிரகாசத்திற்கென ஒரு தனி இடமுண்டு.
இயல்பாகவே கவித்துவ மொழி கைவரப்பெற்ற பா.செயப்பிரகாசத்தின் எழுத்தின் வசீகரம் எக்காலத்திலும் மங்காத வலிமை பெற்றவை...
₹618 ₹650
Publisher: சிந்தன் புக்ஸ்
இதுநாள் வரையில் தமிழ்த் திரைப்படங்கள் வழக்கமாகக் கட்டமைத்திருந்தக் காட்சிகள், கதாபாத்திரங்கள், உரையாடல்கள் பாணியை ‘மெட்ராஸ்’ திரைப்படம் கட்டுடைத்துப் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறது. இப்படத்தின் நுட்பமான உரையாடல் மற்றும் காட்சி வடிவங்களையும், இப்படம் பதிவு செய்திருக்கின்ற நகர வாழ்வியலின் அரசியல், ப..
₹67 ₹70