Publisher: எதிர் வெளியீடு
ஒரு பன்னாட்டு நிறுவனம் கொடைக்கானலை எப்படி நஞ்சாக்கியது
இந்தியாவில் பாதரச நஞ்சினால் ஏற்பட்ட ஒரு பேரழிவின் கதை...
₹428 ₹450
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
பாதரஸ ஓநாய்களின் தனிமை: திருட்டுக் குறித்த கதைகள்..
₹190 ₹200
Publisher: செம்பி படைப்பகம்
பாதல் சர்கார் மூன்றாம் அரங்கு நான்என் செண்பகம் வாழ்ந்த காலத்தில் அவர் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கும் ‘மனிதர்கள் நல்லவர்கள்; ஆனால் பாவமானவர்கள்’ என்பதன் பொருள் முன்னைவிடவும் இப்பொழுதுதான் எனக்குப் புரியவே தொடங்குகிறது. இந்தப் புரிதலின் தமிழ்ப் பல்கலைக்கழகக் காலத்தில் இங்குமங்குமாய் நான் பெற்ற அன..
₹48 ₹50
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
என் செண்பகம் வாழ்ந்த காலத்தில் அவர் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கும் ‘மனிதர்கள் நல்லவர்கள்; ஆனால் பாவமானவர்கள்’ என்பதன் பொருள் முன்னைவிடவும் இப்பொழுதுதான் எனக்குப் புரியவே தொடங்குகிறது. இந்தப் புரிதலின் தமிழ்ப் பல்கலைக்கழகக் காலத்தில் இங்குமங்குமாய் நான் பெற்ற அனுபவங்கள் எனக்குள் மூச்சுக் காற்றாய..
₹48 ₹50
Publisher: நேர்நிரை பதிப்பகம்
கண்ணம்மா என்னும் சொல்லைப் பாரதி பயன்படுத்திய அர்த்ததில் வேறு எவரும் அவனுக்குமுன் அதே அழகுடனும் செறிவுடனும் பயன்படுத்தியதில்லை. ஆண்டாளும் மாணிக்க வாசகரும் ஏறபடுத்திய மரபில் தொடர்ச்சியை அவனுடைய கண்ணம்மா கவிதைகள் காட்டுகின்றன.
காதலுக்கும் காமத்துக்கும் இடையேயுள்ள சின்னப்புள்ளியில் கவிதைகளைக் கொண்டு செ..
₹190 ₹200
Publisher: அகநி பதிப்பகம்
பாதாளிநாம் எல்லோரும் நம்முடைய பழைய நினைவுகளைச் சுமந்து கொண்டுதான் நம்முடைய கிராமங்களை நோக்கிப் போகிறோம்.ஆனால்,நம் நினைவுகளின் பசுமையை நம்முடைய கிராமங்களிலேயே நம்மால் காண முடியவில்லை.நாம் நினைத்துக் கொண்டுச் செல்லும் கிராமம் அங்கு இருப்பதில்லை.நம்முடைய நினைவுகளாய் இருக்கும் தெருக்களின் முகங்கள் மாறிவ..
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான இந்தியச் சமூக அமைப்பினுள் இயல்பாகப் பயணிக்கும் இந்நாவல், அன்பு, விசுவாசம், துரோகம் போன்ற ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்தஸ்த்தில் வேறுபட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு, தந்தையர் மக..
₹428 ₹450
Publisher: உயிர்மை பதிப்பகம்
நீ எறும்புகளாய் பிறந்திருக்கிறாய்
ஓடி ஓடி அலைந்து களைத்திருந்த உன் எறும்புகள்
நிச்சயமின்மையின் மழையில் இப்போதும் அனாதியாய் இறந்துகொண்டிருக்கின்றன
சின்னஞ்சிறிய சீனிப்பரல்களை புற்றில் சேர்க்க முடியாத துயரத்துடன்
தெளிவான படிமங்களின். காலகட்டத்தில் இருந்து குழம்பும் படிமங்களின் காலகட்டத்திற்குக் கவித..
₹190 ₹200
Publisher: இந்து தமிழ் திசை
நீதித் துறையே அரசமைப்பின் பாதுகாவலர் என்ற நிலையில் இவ்வகை செயல்பாடுகள் வரவேற்கப்படும் அதேநேரத்தில் சட்டமியற்றும் அவை, நிர்வாகம், நீதி இவற்றுக்கிடையிலான அதிகாரப் பிரிவினைகளின் எல்லைகள் மீறப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன. இச்சிக்கல்களுக்கான தீர்வுகளை சட்ட விதிகளின்படியும் நீதித் துறை மரபுகளின்பட..
₹214 ₹225
Publisher: நூல் வனம்
எம். கோபாலகிருஷ்ணன் இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஏற்கனவே நிர்மல் வர்மா எழுதிய 'சிவப்பு தகரக் கூரை' நாவலையும், ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய 'வால்காவிலிருந்து கங்கை வரை' நூலையும் இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.
'பாதி பழுத்த கொய்யாவைப் போல் பூமி' என்னும் இத்தொகுப்பின் வழியே ..
₹314 ₹330