Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
என் தோழர் ரகுமானைக் கைகளைப் பற்றி 'அழைத்துப் போன மரணம் தொடந்து அவர் அறைகளில் நுழைந்து 'சில கவிதைகளைக் கைப்பற்றி ஆரூர்த் தமிழ்நாடனிடம் கொடுத்திருக்கி நக்கீரன் கோபால் “நல்லது, 'வாழும் கவிதைகளோடு 'நாம் வைத்துவிடுவோம்" என்று சொன்ன மறுநொடியில் இந்நூல் நம் மடியில்!
- ஈரோடு தமிழன்பன்..
₹57 ₹60
Publisher: ஏலே பதிப்பகம்
உன்னிடம் வெளிப்படுத்த முடியாத எனது காதல்
உன் விரல் தீண்ட முடியாத எனது காமம்
எனது ஆன்மாவின் உன்னதமான ஒரு கவிதை..
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
இருளில் நகரும் யானைஇழப்புகளோடும் துயரத்தோடும் நாம் ஆடும் பகடைகளில் பனயம் வைக்காததென்று ஏதுமில்லை. சாவின் வினோதங்களையும் தனிமையின் ரகசிய அறைகளையும் தேடிச்செல்லும் இக்கவிதைகள் முடிவற்ற இருள் வெளியில் மிளிரும் மிருகத்தின் கண்களைப்போல இருக்கின்றன. இந்தக் கண்கள் பார்க்கும் காட்சிகள் நம்மை சஞ்சலமடையச் செய..
₹266 ₹280
Publisher: தேநீர் பதிப்பகம்
பறவைகளைக் கவனித்தலென்பது கீச்சொலிகளில் ஆரம்பித்து, வாழிடமான மரங்களில் படர்ந்து, சிறகுகளின் வர்ணத்தெறிப்புகளுடன் தாவியேகும் மேகத்தையும் வானத்தையும் வியந்து, முடிவற்ற வெளியுடன் கலந்து விடுகிறது. கவிஞர்களுக்கு ஒவ்வொரு பறவையும் அதி உன்னதமான ஒன்றாகவே இருக்கிறது. காகமோ, குயிலோ, குருவியோ, பருந்தோ எது பறந்..
₹209 ₹220
Publisher: Notionpress
வான்மகள் என்ற புனைப்பெயருடன் கவிதைகள் எழுதி வரும் இவரது இயற்பெயர் முகிலா.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிறந்து வளர்ந்த இவர் ஆசிரியர் பயிற்சி என்னும் தொழிற்படிப்பும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்...
₹152 ₹160