Publisher: தேநீர் பதிப்பகம்
பறவைகளைக் கவனித்தலென்பது கீச்சொலிகளில் ஆரம்பித்து, வாழிடமான மரங்களில் படர்ந்து, சிறகுகளின் வர்ணத்தெறிப்புகளுடன் தாவியேகும் மேகத்தையும் வானத்தையும் வியந்து, முடிவற்ற வெளியுடன் கலந்து விடுகிறது. கவிஞர்களுக்கு ஒவ்வொரு பறவையும் அதி உன்னதமான ஒன்றாகவே இருக்கிறது. காகமோ, குயிலோ, குருவியோ, பருந்தோ எது பறந்..
₹209 ₹220
Publisher: Notionpress
வான்மகள் என்ற புனைப்பெயருடன் கவிதைகள் எழுதி வரும் இவரது இயற்பெயர் முகிலா.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிறந்து வளர்ந்த இவர் ஆசிரியர் பயிற்சி என்னும் தொழிற்படிப்பும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்...
₹152 ₹160
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பங்குபெற்ற கவியரங்கங்களில் பாடப்பெற்ற கவிதைகளின் முதல் தொகுதியே ‘இறந்ததால் பிறந்தவன’; என்று தொகுத்து தரப்பட்டுள்ளது.
சில எடுத்துக்காட்டுகள்:
வேலூரில் கவிஞர் கண்ணதாசன் தலைமையில் கவியரங்கம்.
தலைப்பு: குடும்ப நலம். நடந்த இடம் ஒரு கல்யாண மண்டபம்.
என் கவிதையை இப்படித் த..
₹219 ₹230
Publisher: Notionpress
தென்னிந்தியாவில் உள்ள கோயில்களைப் பற்றிய ஒரு சிறிய கவிதைத் தொகுப்பு - இறை அன்பு. இந்தக் கவிதைகள் இந்தக் கோயில்களின் சிறப்பு, ஒவ்வொரு கோயிலிலும் ஆசிரியர் அடைந்த தெய்வீக உணர்வு, அதன் கலைகளில் கவனிக்கப்பட்டது, ஆசிரியரால் அடையப்பட்ட மன அமைதி ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன...
₹237 ₹249
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
என்னுடைய நிகழ்கலை ஈடுபாடுகளுக்கு ஆதாரமான இலக்கிய அடிச்சரடுகளை உள்ளடக்கிய 21 கட்டுரைகள் கொண்ட `இலக்கியக் குரல்கள்` தொகுப்பு இன்று வெளிவந்துவிட்டது.இந்த கொரோனா சூழலில் கூட்டு செயல்பாடுகள் முடங்கி வாசிப்பையும்,எழுத்தையுமே சார்ந்திருந்த நிலையில் அவை இவ்விதமாக வடிவம் கொண்டது மகிழ்வளிப்பதாக உள்ளது...
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இத்தொகுப்பிலுள்ள ஒருபகுதிக் கவிதைகள், நிகழ்காலத்தில் மறைந்திருக்கும் கடந்த காலத்தின் இருப்பை நினைவேக்கமற்றுச் சுட்டிக்காட்டுபவையாக இருக்கின்றன. மறுபகுதிக் கவிதைகள், ‘இல்லாத இன்னொரு பயணத்திற்கான’ தயாரிப்புக் குறிப்புகளாகவும் இரங்கற்பாடலின் மூட்டமுள்ளதாகவும் சுதந்திரமான ஹைக்கூவின் அம்சமுள்ளவையாகவும் ..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இளவரசி கவிதைகள்ஆனந்தின் கவிதைகளில் இதற்கு முன் இல்லாத மரபார்ந்த சொல்லாட்சியும் கரை உடைத்தேகும் சந்தமும் கூடி மயக்குபவை ‘இளவரசி கவிதைகள்’. இவற்றுடன் பயணம் செய்யும் மனம் தன்னுள் இருக்கும் இளவரசியைத் தேடிக் காணும் அல்லது தேடும் வேட்கை மீதூரப் பயணத்தில் களிகொண்டு மேலும் மேலுமெனச் செல்லக்கூடும். புதிர்க்..
₹371 ₹390
Publisher: சாகித்திய அகாதெமி
தமிழில் புதுக்கவிதை அங்கீகரிக்கப்பட்டு சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆகியுள்ளன. அந்தப் புதிய வடிவத்தில் எழுதும் நாற்பது வயதுக்கும் குறைந்த இளையவர்களின் கவிதைகளின் தொகுப்பு இது. இரண்டாயிரம் ஆண்டு வரலாறுள்ள தமிழ்க்கவிதையின் மிகப்பிந்திய பிரதிநிதித்துவம் இவை. கவிதைக்கலை முக்காலத்தையும் கூறும். இக்கவிதைகள் பழங..
₹166 ₹175