Publisher: தேநீர் பதிப்பகம்
அரூப சுயம்:
பிறழ் நிலை
பிறிதொரு தோற்றம்
எடுக்கையில்
சிதறி இருக்கிறேன்
நீர்மமாய், திண்மமாய்
காற்றாயாய், மௌனமாய்
கெட்டுத்திரியும் வார்த்தையோசைகளாய்
அசைவுகளாய்
பிரிந்து அலையும் என்னை
காண சகிக்கவில்லை
இராப்பொழுது
மனக் கண்ணாடியில்
இருந்த போதும்
கனத்த வேடங்களால்
தொங்கியலைந்து தொடர்..
₹76 ₹80
Publisher: தேநீர் பதிப்பகம்
அடுக்கடுக்காக சிறப்பான கவிதைகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுப்பில் ‘ஆண்கள் இல்லாத வீடு‘ என்ற ஆகச்சிறந்த கவிதையை எழுதியிருக்கிறார் இமையாள். ஆண்களின் இடையீடு இல்லாத நாளொன்றில் பெண்ணின் இயல்பான புழக்கங்களைக் கூறுகிற கவிதையிது. ஆண்மையவாதக் கவியுலகினைச் சிதறடிக்கும் இப்படிப்பட்ட கவிக்குரல்களின் அணுத்திறப்பான ..
₹114 ₹120
Publisher: தேநீர் பதிப்பகம்
பறவைகளைக் கவனித்தலென்பது கீச்சொலிகளில் ஆரம்பித்து, வாழிடமான மரங்களில் படர்ந்து, சிறகுகளின் வர்ணத்தெறிப்புகளுடன் தாவியேகும் மேகத்தையும் வானத்தையும் வியந்து, முடிவற்ற வெளியுடன் கலந்து விடுகிறது. கவிஞர்களுக்கு ஒவ்வொரு பறவையும் அதி உன்னதமான ஒன்றாகவே இருக்கிறது. காகமோ, குயிலோ, குருவியோ, பருந்தோ எது பறந்..
₹209 ₹220
Publisher: தேநீர் பதிப்பகம்
இலக்கியத்தில் ரசனை என்பது தானாக ருசி பார்த்து ருசி பார்த்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. எத்தனை சொல்லிக் கொடுத்தாலும் வராது பள்ளியில் படிப்பதுபோலப் படித்து மனப்பாடம் பண்ணிக்கொள்வது அல்ல அது.
பல நூல்களைப் படித்துப் படித்து ருசியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எந்த நூல்களைப் படித்து எப்படி வளர்த்துக்கொள்..
₹171 ₹180
Publisher: தேநீர் பதிப்பகம்
அமிர்தம் சூர்யாவின்ஐலக்கிய உரைகள் யூடியூபில் பார்த்தேன் செறிவாகவும் சீராகவும் பேசுகிறார் இலக்க்கியம் குறித்த உரையாடல்கள் குறைந்துவரும் சூழலில் இக்குறல் முக்கியமானது.
- ஜெயமோகன்..
₹190 ₹200
Publisher: தேநீர் பதிப்பகம்
ஆதிப்பொதுவுடைமைச் சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்திருக்கிறது. இங்கு பெண்கள் கட்டுப்பாடு அற்றவர்களாகத் தனக்கான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இனக்குழுச் சமூகத்தில் பெண்கள் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் அடையாளப்பட்டிருக்கின்றனர் என்பதற்குச் சங்கப் பாடல்கள் தகுந்த சான்றுகளாக அமைகி..
₹114 ₹120