Menu
Your Cart

தேநீர் பதிப்பகம்

அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
-5 %
அரூப சுயம்: பிறழ் நிலை பிறிதொரு தோற்றம் எடுக்கையில் சிதறி இருக்கிறேன் நீர்மமாய், திண்மமாய் காற்றாயாய், மௌனமாய் கெட்டுத்திரியும் வார்த்தையோசைகளாய் அசைவுகளாய் பிரிந்து அலையும் என்னை காண சகிக்கவில்லை இராப்பொழுது மனக் கண்ணாடியில் இருந்த போதும் கனத்த வேடங்களால் தொங்கியலைந்து தொடர்..
₹76 ₹80
ஆண்கள் இல்லாத வீடு ஆண்கள் இல்லாத வீடு
-5 %
அடுக்கடுக்காக சிறப்பான கவிதைகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுப்பில் ‘ஆண்கள் இல்லாத வீடு‘ என்ற ஆகச்சிறந்த கவிதையை எழுதியிருக்கிறார் இமையாள். ஆண்களின் இடையீடு இல்லாத நாளொன்றில் பெண்ணின் இயல்பான புழக்கங்களைக் கூறுகிற கவிதையிது. ஆண்மையவாதக் கவியுலகினைச் சிதறடிக்கும் இப்படிப்பட்ட கவிக்குரல்களின் அணுத்திறப்பான ..
₹114 ₹120
இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்
-5 %
இலக்கியத்தில் ரசனை என்பது தானாக ருசி பார்த்து ருசி பார்த்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. எத்தனை சொல்லிக் கொடுத்தாலும் வராது பள்ளியில் படிப்பதுபோலப் படித்து மனப்பாடம் பண்ணிக்கொள்வது அல்ல அது. பல நூல்களைப் படித்துப் படித்து ருசியை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த நூல்களைப் படித்து எப்படி வளர்த்துக்கொள்..
₹171 ₹180
ஒலியின் பிரதிகள் (பாகம் -1)
-5 %
அமிர்தம் சூர்யாவின்ஐலக்கிய உரைகள் யூடியூபில் பார்த்தேன் செறிவாகவும் சீராகவும் பேசுகிறார் இலக்க்கியம் குறித்த உரையாடல்கள் குறைந்துவரும் சூழலில் இக்குறல் முக்கியமானது. - ஜெயமோகன்..
₹190 ₹200
கனவு விடியும்
-5 %
சீனிவாசன் பேச்சில் எப்போதும் ஒரு விமர்சன இழை ஊடாகிக்கொன்டிருப்பதை பழகியவை அவதானிக்கமுடியும் அந்த விமர்சனைழை திரண்டு கனவு விடியும் நூலாகியுள்ளது...
₹95 ₹100
கலை நுட்பங்கள்
-5 %
மரபை மீறக்கூடாது என்று எண்ணினால் புதுமை இலக்கியம் செய்யவே முடியாது; ஆனால் மரபும் பாழாகக்கூடாது. புதுசும் உண்டாகவேண்டும் என்கிற எண்ணம் இன்றைய இலக்கியாசிரியனை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதுபோல மரபில் ஒருகால் அழுத்தமாக நிற்க, தைரியமாக இரண்டாவது காலைப் புதுப் பாதைமேல் வைத்து நடக்கிறான். அதனால..
₹171 ₹180
கால தாமதமாக வந்துகொண்டிருக்கிறது
-5 %
"ஊரோட ஊரா வாழ்ந்துட்டா, ரெங்கநாயகி இல்லேன்னா இந்த ஊர் செத்துடும், இந்த ஊர் இல்லனா ரெங்கநாயகி செத்துடுவா.” அவன் வெறுமையாய், சின்னதாய் சிரித்தான். அது சிரிப்பும் கூட இல்லை, சிரிப்பு மறைத்த அழுகை, “ஊர் இல்லைன்னா அம்மா செத்துடுவாங்கன்னு சொல்லுங்க.. அம்மா இல்லைன்னா ஊர் சாகாது, ஈ எறும்பு கூட சாகாது,"..
₹171 ₹180
Showing 1 to 12 of 37 (4 Pages)