Publisher: தேநீர் பதிப்பகம்
கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்திய இதழ் 'பனிக்குடம்'. ஜூலை - ஆகஸ்ட் 2003 முதல்
ஏப்ரல் - ஜூன் 2008 வரை ஒன்பது இதழ்கள் வெளிவந்தன. அதில் வெளியான சிறுகதைகளை தேடித் தொகுத்திருக்கிறேன்.....
₹124 ₹130
Publisher: தேநீர் பதிப்பகம்
தமிழின் நவீனகவிதை வெளிக்குள் பிரவேசிக்க ஓராயிரம் வாசல்களும் ,சாளரங்களும் அன்றாடம் திறந்து கொண்டே இருக்கின்றன. உன்னதம், தூய்மையம் போன்ற இலக்கியம்சார் புனித சொற்பதங்களை உதிர்த்துப் போட்டுவிட்டு கவிதை இப்போது அழுக்கன்களின் அரவணைப்பில் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறது.
சுய சமயம் சார்ந்த விமர்சனம் இயல்பாக..
₹238 ₹250
Publisher: தேநீர் பதிப்பகம்
எல்லா வகையிலும் இன்றைய மனிதன் அரசியல்/கலாச்சாரம்/பண்பாடு என்ற தொழுவத்துக்குள் கட்டப்பட்ட மாடுகள் தான் தொழுவத்துக்குள் அவனோ அவளோ சுதந்திரமாக நடமாடலாம் சிரிக்கலாம் குதிக்கலாம் உறங்கலாம்றாழலாம் மற்றபடி தொழுவத்தை விட்டு வெளியேரக்கூடாது என்பது மட்டுமே அவனுக்கு/அவளுக்கு விதிக்கப்பட்ட கட்டளை...
₹114 ₹120
Publisher: தேநீர் பதிப்பகம்
பழங்குடிகள் வனத்தை
ஆள்வதில்லை.
எவ்வித
பங்கமும்
செய்யாமல்
அங்கிருந்து
கிடைக்கும்
பொருள்களைக்
கொண்டு
வாழ்கிறார்கள்.
காடுகளையும் மலைகளையும் விலங்குகளையும்
பாதுகாக்கிறார்கள். வனத்தின் உணவுச்சங்கிலியில்
பழங்குடிகளும் ஒரு கண்ணி. காபித் தோட்டங்களும்
தேயிலைத் தோட்டங்களும் வனப்பாதுகாப்புத்
திட்டங்களும் பழங்க..
₹143 ₹150
Publisher: தேநீர் பதிப்பகம்
வாசகர்களுக்கு திரு. மா.அரங்கநாதனின் "பொருளின் பொருள் கவிதை"யைப் படிப்பது ஒரு நூதன அனுபவமாகவே இருக்கும். படித்ததை ஞாபகப்படுத்திக் கொள்கையில், இந்நூலைப் படித்த பிறகு ஒன்று தோன்றுகிறது - எது கவிதை இல்லை என்பதை எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் எது கவிதை எனக்கூறுவது அவ்வளவு எளிதில்லை என்றே தோன்றுகிறது. எனவே க..
₹114 ₹120
Publisher: தேநீர் பதிப்பகம்
தனித்திருக்கும் போது அமைதியாக இருக்கும் சொற்கள் கவிதையில் இணைந்ததும் கூட்டியக்கமாக மந்திர உச்சாடனம் போல மாறுகின்றன. எறும்புகள் காட்டுக்குள் நுழைந்ததும் சன்னதம் கொண்டு யானையாக மாறுவது போல பேரனுபவம் தோன்றச் செய்கிறது கவிதை. குளத்துக்குள் எறியப்பட்ட எடையுள்ள கல் சுற்றிலும் உண்டாக்கும் அலைகள் ஒரே வகையான..
₹190 ₹200
Publisher: தேநீர் பதிப்பகம்
கடலோடு கலந்து கடலாகவே மாறிவிட்ட உப்பைப் போலத்தான் வாழ்வில் துயரமும் அப்பிக் கிடக்கிறது. தொடர்ந்து கண்ணுறும் இத்தகைய துயரங்களினால் ஒரு கட்டத்தில் வனம் தவறிய காட்டு யானையைப் போல் நேர்க்கோட்டு வாழ்விலிருந்து விலகிக் கொள்ள முற்பட்டுக் கூடவே சுயத்திலிருந்து தப்பித்து ஆசுவாசம் தேட முயல்கிறது மனம். அதன் மூ..
₹152 ₹160
Publisher: தேநீர் பதிப்பகம்
'மே நாள்' இலட்சியத்தின் முதல் வெற்றிச் சின்னமாகப் பாட்டாளி உரிமை காக்கும் சமதர்மக்குடியரசு ஆட்சி முறை அமைந்த நாடாகச் 'சோவியத்து ஒன்றியம்' இன்று ஒளிர்கிறது. அதைத் தொடர்ந்து வேறு பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், 'மாவோ' வடிவுதந்த செஞ்சீனமும், புதியதோர் உலகு காணும் முயற்சியில் வெற்றி நடை போடுகின்றன.
அப்ப..
₹124 ₹130