Publisher: தேநீர் பதிப்பகம்
சீனிவாசன் பேச்சில் எப்போதும் ஒரு விமர்சன இழை ஊடாகிக்கொன்டிருப்பதை பழகியவை அவதானிக்கமுடியும் அந்த விமர்சனைழை திரண்டு கனவு விடியும் நூலாகியுள்ளது...
₹95 ₹100
Publisher: தேநீர் பதிப்பகம்
மரபை மீறக்கூடாது என்று எண்ணினால் புதுமை இலக்கியம் செய்யவே முடியாது;
ஆனால் மரபும் பாழாகக்கூடாது. புதுசும் உண்டாகவேண்டும் என்கிற எண்ணம் இன்றைய
இலக்கியாசிரியனை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதுபோல மரபில் ஒருகால்
அழுத்தமாக நிற்க, தைரியமாக இரண்டாவது காலைப் புதுப் பாதைமேல் வைத்து நடக்கிறான்.
அதனால..
₹171 ₹180
Publisher: தேநீர் பதிப்பகம்
"ஊரோட ஊரா வாழ்ந்துட்டா, ரெங்கநாயகி இல்லேன்னா இந்த ஊர் செத்துடும், இந்த ஊர் இல்லனா ரெங்கநாயகி செத்துடுவா.” அவன் வெறுமையாய், சின்னதாய் சிரித்தான். அது சிரிப்பும் கூட இல்லை, சிரிப்பு மறைத்த அழுகை, “ஊர் இல்லைன்னா அம்மா செத்துடுவாங்கன்னு சொல்லுங்க.. அம்மா இல்லைன்னா ஊர் சாகாது, ஈ எறும்பு கூட சாகாது,"..
₹171 ₹180
Publisher: தேநீர் பதிப்பகம்
கவிஞர் குட்டி ரேவதி அவரது வாழ்வின் மைய நீரோட்டத்தின் திசை மாறாமல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு தளங்களில் பரவி விரிந்திருக்கிறார். எழுத்தின் வழியாக அவர் உருவாக்கி இருக்கும் படிநிலைகள் தமிழில் அரிதான ஒன்று.
அவரின் படைப்புகள் தாண்டி இந்த நேர்காணல்கள் அவரின் உணர்வோடும் செயல்பாடுகளோடும் நம்மை ஒன்..
₹266 ₹280
Publisher: தேநீர் பதிப்பகம்
கவிஞர் யூமா வாசுகி ஆசிரியராக இருந்து நடத்திய இலக்கிய இதழ் ‘குதரை வீரன் பயணம்’. 1994 முதல் 2016 வரை பத்து இதழ்கள் வெளிவந்துள்ளன. அவ்விதழ்களில் வெளியான சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்...
₹247 ₹260
Publisher: தேநீர் பதிப்பகம்
மனிதகுல வரலாற்றில் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பாக நெருப்பைச் சொல்லுவர். ஆனால், அதற்கடுத்தநிலையில் எதைச் சொல்வது என்ற கேள்வி எழுப்பினால், கண்டிப்பாக எண்களைத்தான் சொல்லமுடியும். இன்றைய நவீன வாழ்க்கை, எண்ணிமங்களுடனான வாழ்க்கையாக மாறியுள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் இறப்பதுவரை; ஒரு தனிநபரின் அடையாளச்ச..
₹124 ₹130
Publisher: தேநீர் பதிப்பகம்
காசிதமிழ்க்குமரன் பகட்டும் அமலையும் இன்றி ஆழமாக எழுதும் அரிய படைப்பாளிகளில் ஒருவர் சக மாந்தரின் துயரங்களை போராட்டங்களை அலைபாய்தல்களை, முரண்களை தன்னலமற்ற மகிழ்ச்சியை பக்குவமான மொழி மூலம் படைப்பாக்குபவர்.நான் வாசித்த அவரது சிறப்பான சிறுகதைத் தொகுப்புகள் மாயத்திரை ஊமைத்துயரம், பொலையாட்டு மந்தைப்பிஞ்சை ..
₹171 ₹180
Publisher: தேநீர் பதிப்பகம்
பேராசிரியர் பி. பாலசுப்பிரமணியன் அவர்கள், தமிழ் இலக்கியங்களில் ஆழங்காற் பட்டவர். தொடர்ந்து காத்திரமான பல ஆய்வுரைகளைப் பல்வேறு இலக்கியக் கருத்தரங்குகளில் நிகழ்த்தி வருபவர். அவர் சமீபத்தில் சொல்வயல் என்ற இணைய இதழில் சங்க இலக்கியங்களில் பயின்று வரும் சொற்களைப் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி..
₹114 ₹120
Publisher: தேநீர் பதிப்பகம்
உலகில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. சுமார் 7 கோடி சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர் என்று பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்று ஒரு குடும்பத்தில் ஒருவருக்காவது நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்கள..
₹52 ₹55
Publisher: தேநீர் பதிப்பகம்
சித்த மருத்துவர் D.பாஸ்கரன் பாரம்பரிய சித்தர்களின் வழித் தோன்றலில் நம்பிக்கை தரும் இளைஞராகத் திகழ்கின்றார். புற்று மகரிஷி பரம்பரையின் வாரிசான பாஸ்கரன் பாரம்பரிய சித்த மருத்துவ அறிவையும் படிப்பறிவையும் (BSMS) ஒருசேரப் பெற்றுள்ளார். தனது பெரியப்பா சித்த வைத்திய மூதறிஞர் கே.பி.அர்ச்சுனன், தனது தந்தை பா..
₹143 ₹150