Menu
Your Cart

Sangam literature | சங்க இலக்கியம்

பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியாருரையும்
-5 % Out Of Stock
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, ந..
₹570 ₹600
பரமார்த்த குருவின் கதை
-5 %
நகைச்சுவையோடு எளிய உரை நடையில் வெளி நாட்டார் வாசித்து தமிழ் கற்க பெரிதும் உதவியது இந்த நூல். பிறகு இக் கதையை அவரே இலத்தீனிலும் மொழி பெயர்த்தார். ஏனெனில் அவரது உரை நடையைப் புரிந்து கொள்ள இலத்தீன் அறிந்த மேலை நாட்டவர்க்கு உதவியாக இருந்தது. 300 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்கதை தமிழ் உலகில் மறு பதிப்பா..
₹95 ₹100
பரிபாடல் மூலமும் பரிமேழகர் உரையும்
-5 %
"புரிமலர்த் துழாஅய் மேவல் மார்பினோய்! அன்னைஎன நினைஇ நின்அடி தொழுதனெம்; பன்மாண் அடுக்க இறைஞ்சினெம்; வாழ்த்தினெம்; முன்னும் முன்னும்யாம் செய்தவப் பயத்தால்! இன்னும் இன்னும்எம் காமம் இதுவே...
₹190 ₹200
Showing 193 to 204 of 241 (21 Pages)