Publisher: சாகித்திய அகாதெமி
பத்துப் பாட்டு ஆராய்ச்சிபழந்தமிழ் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் விளக்கமாய்த் திகழும் இந்நூலை டாக்கடர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் முதன் முதலாக முழுமையாக 1889 ஆம் ஆண்டு பதிப்பித்து உதவினார். பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் இவ்வரிய இந்நூல். விரிவான ஆய்வுக்களஞ்சியமான இந்நூலை உருவாக்கியுள்ள இராசமாணிக..
₹285 ₹300
Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, ந..
₹570 ₹600
Publisher: பரிசல் வெளியீடு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900மயிலை சீனி.வேங்கடசாமி இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் பெரும் சாதனை நிகழ்த்தியவர். சுயமரியாதை இயக்க மரபில், தனித்த தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டவர். 1920-1980களில் தொடர்ந்து ஆய்வையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவர். திராவிட இயல் கருத்துருவாக்கத்திற்க..
₹190 ₹200