Publisher: கயல் கவின் வெளியீடு
பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்இலங்கையில் பிரித்தானியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பி, தேயிலை, இரப்பர், தென்னைத் தோட்டங்களில் பணிபுரிவதற்கான 1820களில் அன்றைய மதராஸ் பிரசிடென்சியிலிருந்து (இன்றைய தமிழகம்) அரை அடிமைகளாக இந்தியத் தமிழர்கள் கொண்டிவரப்பட்டனர். இதற்காக கட்டுமரத்திலும் சிறு படகு..
₹152 ₹160
Publisher: பரிசல் வெளியீடு
இலங்கையில் பிரித்தானியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பி, தேயிலை. இரப்பர், தென்னைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக 1820களில் அன்றைய மதராஸ் பிரசிடென்சியிலிருந்து (இன்றைய தமிழகம்) அரை அடிமைகளாக இந்தியத் தமிழர்கள் கொண்டுவரப்பட்டனர். இதற்காக கட்டுமரத்திலும் சிறு படகுகளிலும் இலங்கைத் தீவினை நோக்கி பயனாம் செய்..
₹266 ₹280
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தசை ஈந்து பிழைக்கும் பாலியல் தொழிலாளி ஒருத்தியின் குரல் இது. துயர் மட்டுமல்ல இதன் நாதம்; எள்ளலும், ஏக்கமும், கோபமும், காதலும் சேர்ந்தே ஒலிக்கின்றன. அதிலே ஆன்மாவாக காமம் ஆயிரம் ஆண்டுகள் புளித்த கள் போல் நுரைத்துப் பொங்குகிறது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என சர்வ நிலங்களிலும் பரத்தையான..
₹86 ₹90
Publisher: அகநாழிகை
கோபமாய், ஏக்கமாய், விரக்தியாய், காதலாய் பாலியல் தொழிலாளிகளின் குரலில் அமைந்த 150 சிறுகவிதைகளின் தொகுப்பு...
₹48 ₹50
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மானதா தேவி, இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வங்காளத்தின் பணக்கார உயர்சாதிக் குடும்பத்தைச் சேர்ந்த படித்த பெண். தாயை இழந்து தந்தையின் அன்பும் கிடைக்காத அவரைப் பதின்பருவத்தில் உறவுக்கார இளைஞன் ஒருவன் தன் மாயவலையில் வீழ்த்தி, வீட்டிலிருந்து கூட்டிக்கொண்டு போய் பல இடங்களிலும் சுற்றித் திரிந்த பின்..
₹181 ₹190
Publisher: Notionpress
பரமபதம்ராமன், நரேந்திரன் ஆகிய இருவரும் நடுத்தர வர்கத்தில் பிறந்த சகோதரர்கள். தவறுகளோடு ஆரம்பிக்கும் இவர்களது வாழ்க்கை, சூழ்நிலைகளால் உந்தப்பட்டு இரு வேறு திசைகளில் பயணிக்கிறது. ராமன், தன் தவறுகளைத் திருத்திக் கொண்டே முன்னேறிச் செல்கிறார். இது Forward Chronology முறையை உபயோகித்துச் சொல்லப் படுகிறது. ..
₹333 ₹350
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பரமஹம்சர் சொன்ன பரவசக் கதைகள்பரமஹம்சர் சொன்ன பரவச கதைகள் உலகத்தில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியவர்களில் முக்கியமான ஒரு இடத்தை வகிப்பவர் சுவாமி விவேகானந்தர். சாதாரண நரேந்திரனாக இருந்த அவரை சுவாமி விவேகானந்தராக்கியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்தான். விவேகானந்தரைத் தெரிந்திருக்கிற அளவுக்கு பலருக்கு பரமஹ..
₹105 ₹110
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
'மாயை' என்ற ஒரு நிலை இல்லை. அதாவது உலகு, பொருள்கள் இல்லை என அகம் பிரம்ம நெறியினர் சொல்வதுபோல, மாயை என்ற ஒன்று இல்லை என்ற தத்துவமே பரமாத்துவித நெறியாகும். உலகாயதம், சித்தாந்த சைவம், வைணவம், சங்கரமதம் ஆகியவற்ரை மறுத்து பதினாறாம் நூற்றாண்டில் எழுந்த பரமாத்துவித நெறியானது, சுதந்தரப் போராட்ட காலத்திலும்,..
₹171 ₹180