Menu
Your Cart

Special Offers

பிரண்டையாறு
-5 %
மெலிஞ்சிமுத்தன்(கனடா) மனித இருப்பின் பாடுகள் மிகவும் பொருப்பற்று அணுகப்படும் ஈழம், தமிழகம், புலம்பெயர்ச் சூழலில், எவ்வித திருவுருக்களிடமும் பெருங்கதைகளிடமும் பலி கொடாமல் சொல்லப்பட்டுள்ள கதைகளிடமும் நாவல்களிடமும், சக உயிரிகளின் வாழ்வு அக்கறையோடும், மனிதார்த்தங்களின் அழகியலோடும் உயிர்த்து திரிவதை வாசக..
₹62 ₹65
பிரதமன்
-5 % Out Of Stock
வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத் தேவையாக இருக்கிறது. இது. அந்த பெருமொழியின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை, நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக, இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக் கொள்கிறேன்..
₹171 ₹180
பிரதமன்
-5 %
வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத்தேவையாக இருக்கிறது. இது அந்த பெருமொழிபின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை, நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக. இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக் கொள்கிறேன். ..
₹209 ₹220
பிரதாப முதலியார் சரித்திரம்
-5 %
தமிழின் முதல் நாவல் எனப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து ஏறக்குறைய நூற்றி முப்பத்தோரு ஆண்டுகளாகின்றன. தங்கள் வீட்டு புத்தக அலமாரியை அழகுபடுத்துவதுடன், வருங்கால சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கருதி பெரும்பாலான தமிழ் வாசகர்கள் இந்நூலை புத்தகக் கண்காட்சிகளில் கடந்த ஆறுவருடமாக தவறாமல்..
₹380 ₹400
பிரதாப முதலியார் சரித்திரம் (சுருக்கப் பதிப்பு)
-4 %
பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமான நடையும் கொண்டது. அது வெளியான காலத்தில் இருந்து தொடர்ந்து படிக்கப்பட்டு வருகிறது. பிரதாப முதலியார் சரித்திரத்தின் முக்கியமான கதாபாத்..
₹86 ₹90
பிரதாபமுதலியார் சரித்திரம்
-5 %
பிரதாபமுதலியார் சரித்திரம்தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்ற சிறப்பு மட்டுமின்றி புனைவு என்ற வகையில் பல புதுமைகளையும் தாங்கி வந்த இலக்கிய முக்கியத்துவம் நிறைந்த நாவல்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த இந்நாவல் அக்கால குடும்ப உறவுகளைப் பற்றிப் பேச முனைந்தாலும் நீதி நேர்மை என்ற பதங்களை மையமாகக் கொண்ட..
₹238 ₹250
பிரதாப் நாமா
-5 %
மொகலாய சாம்ராஜ்யத்தை இந்திய மண்ணில் ஏற்படுத்திய பாபர் தொடங்கி ஒளரங்கசீப் வரை பலரைப் பற்றியும் நாம் நமது பள்ளிக் காலத்திலேயே அறிந்து கொள்கிறோம். மொகலாயர்களைப் பற்றி அறிந்துகொண்ட அளவிற்கு. அவர்களை எதிர்த்துத் தீரத்துடன் போர்புரிந்த மண்ணின் மைந்தர்களான ராஜபுத்திரர்களைப் பற்றி அறிந்துகொண்டிருக்கிறோமா என..
₹143 ₹150
Showing 20881 to 20892 of 27796 (2317 Pages)