Publisher: நீலம் பதிப்பகம்
பண்டிதர் குறித்து இதுவரை எழுதி வந்த அறிஞர்களோடு புதியவர்களும் பங்களித்திருக்கும் நூல் 'பண்டிதர் 175'..
₹428 ₹450
Publisher: அலைகள் வெளியீட்டகம்
தோழர் எஸ்.ஏ. டாங்கே இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக வாழ்ந்தவர். மார்க்சியத் தைப்போல இந்தியத் தத்துவங்களிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர். இந்நூல் இந்தியச் சமூகத்தின் தொடக்ககால வர்க்க வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது...
₹266 ₹280
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பண்டைக்கால இந்தியாஅநியாய ஆட்சிகளுக்குத் துதிபாடும் அரைகுறை வரலாற்று ஆசிரியர்களால் உண்மையான வரலாறு சிதைந்து கொண்டுதான் இருக்கும்.ஆனால் ‘பண்டைக்கால இந்தியா’ என்னும் இந்நூலின் ஆசிரியர் வரலாற்றாய்வாளர் எஸ்.ஏ.டாங்கே அவர்கள் இடதுசாரி சிந்தனையுடன் ஆணித்தரமான வரலாற்றை வரைந்து தந்திருக்கிறார். இந்திய வரலாற்ற..
₹209 ₹220
Publisher: அலைகள் வெளியீட்டகம்
பண்டைக்கால இந்தியாதோழர் எஸ்.ஏ.டாங்கே இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக வாழ்ந்தவர். மார்க்சியத்தைப் போல இந்தியத் தத்துவங்களிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர். இந்நூல் இந்திய சமூகத்தின் தொடக்கநிலை வர்க்க வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது...
₹271 ₹285
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பண்டைக்கால இந்தியாவில் இந்து சமயம், ஜைனம்,
பௌத்தம் ஆகிய சமயங்கள் பிறந்தன.
நமது முன்னோர்கள் ஒற்றுமையைக் கட்டிக்காக்க
அரும்பாடு பட்டனர். நாட்டின் மொழி மற்றும் கலாச்சார
ஒற்றுமையைக் கட்டி வளர்க்க பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்திய வரலாறு குறித்த ஆங்கிலேயக் கண்ணோட்டங்கள் இழிவுபடுத்துவதாகவே இருந்தன...
₹523 ₹550
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்தியாவின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், இந்த நூலை எஸ்.ஏ.டாங்கே எழுதியுள்ளார். 1942-43ல் புனே எரவாடா சிறையில் இருந்தபோது எழுதத் துவங்கியதாகக்குறிப்பிடுகின்றார். வரலாற்றுத்துறை மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்தரத் தக்க நூல். ஆதிமனிதன் பற்றி அறிந்து கொள்ளவும், அவன் எவ்வாறு நாகரிகம் ..
₹523 ₹550
Publisher: ஆழி பதிப்பகம்
திராவிடி""தாமிலி", "திராமிட` "திராவிட" என்ற இந்தச் சொற்கள் அனைத்தும் இந்தோ-ஆரியம் சாராத ஒரு சொல்லுடன் தொடர்பு கொண்டவையாக இருக்க வேண்டும் - அச்சொல் இன்று நாம் புழங்கிக் கொண்டிருக்கும் "தமிழ்" என்ற சொல்லாகவே இருக்க வேண்டும்...
₹171 ₹180