Menu
Your Cart

Special Offers

நூர் - ஒரு சாமானியனின் இறையுணர்வு அனுபவங்கள்
-5 % Out Of Stock
ஆன்மிக நிலையை அடைவது மிகக் கடினம்; அது அனைவராலும் முடியாது' என்கிற நம்பிக்கை மனிதர்களுக்குள் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. இதனால் 'ஆன்மிகம் என்பது சிலருக்கே உரியது, அது துறவிகளுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே சாத்தியம்' என்கிற எண்ணம் பொதுவெளியில் உருவாகிவிட்டது.இந்த எண்ணத்துக்கு முற்றிலும் மாறான ஓர் உண்மை..
₹143 ₹150
நூர்ஜஹான்
-5 %
ஆப்கானிஸ்தானிலிருந்து அக்பர் அரண்மனை நோக்கி ஒரு குடும்பம் பயணித்தபோது மலைப்பாதையில் பிறந்து கைவிடப்பட்ட பெண் சிசு நூர்ஜஹான். வாழ்வின் ஏற்ற இறக்கங்களில் சிக்குண்ட இந்தப் பேரழகிதான் பேரரசர் ஜஹாங்கீரின் காதல் மனைவியாகி மொகலாயப் பேரரசர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சாகசப் பெண். ஆட்சி ஒருவரிடம் என்ற அரசியல்..
₹200 ₹210
நூறாயிரம் சொற்கள்
-5 %
தொன்மை தானே சொல்லுங் காலைஉரையொடு புணர்ந்த பழமை மேற்றே தொல்காப்பியம் ,செய்யுள்களில் 229..
₹95 ₹100
நூறு குதிரைகள் தூரமுள்ள ஆறு
-5 %
எலே பங்காளி! ஒரு மந்தையை உருவாக்கி மேய்ச்சல்காரனாக இருந்திருக்கலாம், நிலங்களை உடமையாக்கிக்கொண்டு ஒரு குடியானவனாக இருந்திருக்கலாம், இப்படி ஒரு வேட்டை நாயின் பின்னே காட்டில் அலைந்துழல்கிறோமே என்று வருந்துகிறாயா? காட்டைச் சார்ந்திருக்கும் வாழ்வு தலைமுறைக்கும் தொடர்வதை எண்ணி விசனப்படுகிறாயா? காட்டுக்கும..
₹105 ₹110
நூறு கோடி நிறங்களில் வண்ணத்துப் பூச்சிகள்
-5 %
சைதன்யாவின் கவிதை மழைத்துளி பொம்மை மகளின் மஞ்சள் மான்குட்டியும் வண்ணத்துப்பூச்சியைக் கண்டால் என்னிடம் ஒப்படையுங்கள் என்ற யதார்த்த மொழி கண்விழித்துக்கொள்கிறது யாரும் அறியாத பறவை ரகசிய இரவுக்குள் சப்தத்தில் வெளிச்சத்தை நிரப்புகிறது இவருடைய கவிதை அறங்களில் தொலையாத இவருடைய உலகம் முதுகில் மரங்கொத்தி..
₹57 ₹60
Showing 20929 to 20940 of 30401 (2534 Pages)