Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
பாண்டியன் பரிசு வரலாறு “சிலம்பை” அடிப்படையாகக் கொண்டு எழுந்தது சிலப்பதிகாரம். அந்தக் காலம் முடியரசுக் காலம். குடிமகன் ஒருவனின் கதையைக் காப்பியமாக வார்த்தார் இளங்கோ அடிகள். முடியாட்சி நடைபெற்ற காலத்தில் குடிமகன் ஒருவனின் கதையை அரசகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் காவியமாக்கியது ஒரு புரட்சி. சிலப்பதிகாரம் ..
₹38 ₹40
Publisher: அகநி பதிப்பகம்
பாண்டியர் காலச் செப்பேடுகள் பாண்டியர் வரலாறு பழையது, நெடியது, தொடர்ந்தது, தமிழக முப்பேரரசுகளின் முழுவரலாறு இந்நாள் வரை முழுமையாகப் பெறப்படவில்லை. இது ஒரு தவக்குறை. தவக்குறை நீக்கும் அரும்பெரும் முயற்சியாளர்களில் ஒருவராய் ’பாண்டியர் காலச் செப்பேடுகளை’ படைத்தளிப்பவர் எமது சால்புறு ஞானமகன் முனைவர் மு...
₹333 ₹350
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
தமிழ் மொழியைத் தாய்மொழியைக் கொண்டு நிலவும் இந்நிலப்பரப்பு முற்காலத்தே தமிழகம் என்று அழைக்கப்பட்டது. இப்போது இதனைத் தமிழ்நாடு என்று அழைக்கின்றன. இந்தியப் பரப்பை மூன்று பகுதிகளாகப் பிரித்து பண்டைக் காலம் முதல் ஆட்சி புரிந்து வந்தோர் மூவேந்தரேயாவர். அம் மூவேந்தர்களில் பாண்டியர்களும் அடங்குவர். இவர்கள் ..
₹181 ₹190
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
அழகியல் அனுபவம் அந்தரங்கமானது என்பதால் அதன் வசீகரம் சொற்களுக்கும், படிமச் சித்திரங்களுக்குமே எட்டாதது. அவற்றில் மகத்தானவை சந்தைக்குரியவையல்ல என்பதால் அடைவதும் எளிதல்ல. ஆனால் இங்கு ஈட்டப்படும் வெற்றி நிலையானது. மேலும் மேலும் சுவை கூட்டி இன்னும் பல நுண்மைகளுக்கு கொண்டு செல்லவல்லது. அப்படிப்பட்ட கடின வ..
₹304 ₹320