Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை வேலை தேடுபவர்களுக்கும் , வெளிநாடு செல்பவர்களுக்கும் மொழி பிரச்சனை இருக்கிறது, இந்நூலில் இந்தி, பஞ்சாபி, பெங்காலி, மராட்டி, ஒரியா, குஜராத்தி, மலையாளம், அரபி, உருது, சமஸ்கிருதம் என 12 மொழிகள் பற்றி எழுதியுள்ளார். பொதுவான சில வார்த்தைகள் பற்றி எழுதியுள்ளார்..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
ஜாதகம் கணிப்பது பற்றிய நூல்கள் அடுக்கடுக்காக வெளிவந்து கொண்டிருக்கும் தருவாயில் மற்றுமோர் வெற்று நூலிது. இந்நூலில், வாக்கியப் பஞ்சாங்கம் மற்றும் திருக்கணிதப் பஞ்சாங்கப் பிரகாரம், ஜாதகம் கணிக்கும் முறைகள் தரப்பட்டுள்ளன. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி துரிதமாக ஜாதகங்களைக் கணித்து விட இயலும். ஏனெனில் எல்ல..
₹228 ₹240
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
ஔசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப் போல ஒரு குற்றத்தைத தொடர்ந்து சென்று குற்றவாளியைக் கண்டடைபவை அல்ல. இவை குற்றம் என்னும் புள்ளியில் தொடங்கி வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இழுத்துக்கொண்டு முன்னகர்ந்து வாழ்க்கையி..
₹314 ₹330
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
கட்டளைகள் என்ற பெயரில் நாமும் நடத்தை விதிமுறைகள் சிலவற்றை ஏற்படுத்தி உள்ளோம். அவற்றை நாம் நமது வாழ்வில் செயல் படுத்துவோமேயானால் நம்முடைய வாழ்வும் சிக்கலின்றி சிறந்து விளங்கும்.
இந்தக் கட்டளைகளை தங்கள் வாழ்க்கையில் பரிசீலித்துப் பார்த்த பலரும் பயனடைந்து வருகின்றனர்...
₹57 ₹60
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பத்துக் கிலோ ஞானம்சமுதாயத்தின் மீதான இடதுசாரிப் பார்வை, உரிமைக்கான குரல், தாய்மொழி மீதான அக்கறை, பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்றுநோக்கி வெளிப்படுத்தும் மன உறுதி ஆகிய கூறுகளே இந்நூலாசிரியர் எழுத்தின் சாரம்.மண் பயனுறச் செய்யும் எழுத்து… மனித மாண்புகளைத் தூண்டும் எழுத்து… மலினமான மோசடிகளைச் சா..
₹81 ₹85
Publisher: சாகித்திய அகாதெமி
பத்துப் பாட்டு ஆராய்ச்சிபழந்தமிழ் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் விளக்கமாய்த் திகழும் இந்நூலை டாக்கடர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் முதன் முதலாக முழுமையாக 1889 ஆம் ஆண்டு பதிப்பித்து உதவினார். பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் இவ்வரிய இந்நூல். விரிவான ஆய்வுக்களஞ்சியமான இந்நூலை உருவாக்கியுள்ள இராசமாணிக..
₹494 ₹520