Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம் :பீகார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்து பாட்னாவில் பள்ளிப்படிப்பை முடித்த கன்னையா குமார் பின்னர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து மாணவர் தலைவராகச் உயர்ந்தவர். அவர் பிறந்து வளர்ந்தது முதல் பல்கலைக்கழகத்தில் நடந..
₹105 ₹110
Publisher: அகல்
ஹெச்.எம்.எஸ்.பீகிள் கப்பலில் மேற்கொண்ட பயணத்தில் பெற்ற அனுபவங்களிலிருந்து தான் டார்வின் தனது பரிணாமத் தத்துவத்தை உருவாக்கத் தேவையான உந்துதலைப் பெற்றார்.டிசம்பர் 27 1831ஆம் ஆண்டு தொடங்கிய இப்பயணம் ஐந்தாண்டுகள் நீடித்து அக்டோபர் 2 1836இல் முடிகிறது. பயணம் முடியும் முன்பே டார்வின் அறிவியலாளர் வட்டாரங்க..
₹532 ₹560
Publisher: எழிலினி பதிப்பகம்
(தன்னம்பிக்கை ஊட்டும் உலகளாவிய பெண்களின் வெற்றி வரலாறு.)
இந்த நூல், தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை வென்று, தத்தம் துறைகளில் வரலாறு படைத்த 20 போராளிப் பெண்களின் வாழ்க்கைப் பதிவாகும். பல்வேறு நாடுகள்... பல துறைகள்... மாறுபட்ட சூழல்கள். எந்தவித வசதிவாய்ப்பும் இல்லாமல் "துணிவு" ஒன்றையே துணையாகக் கொண்ட..
₹238 ₹250
Publisher: அறிவாயுதம் பதிப்பகம்
மராட்டிய மண்ணில் சிவாஜிக்கு பின் அரியணை ஏறியவர்கள் பேஷ்வாக்கள்..
மராட்டிய மண்ணில் பூர்வகுடிகள் என்றாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மகர்கள்..
பேஷ்வா என்ற ஆதிக்க சாதியினர் மகர்கள் மீது தொடுத்த தீண்டாமை கொடுமைகள் ஜீரணிக்க முடியாதவை..
மகர்கள் தெருவில் நடந்து செல்லும்போது கையில் துடப்பத்துடன் செல்ல வேண்டும..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்தியாவில் ‘தீண்டத் தகாதவராக’ இருப்பது என்றால் என்ன? இந்தியர்களில் சிலர் பிறரைத் தொடுவதை ஏன் இழிவாக நினைக்கிறார்கள்? இந்தியாவின் மகத்தான புரட்சியாளர்களில் ஒருவரான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் (1891 - 1956), ‘தீண்டத் தகாதவராக’ வளர்வது மற்றும் தொடர்ந்து பாரபட்சத்திற்கு ஆளாவது ஆகிய அனுபவங்களைப் பதிவு ..
₹233 ₹245
Publisher: Tulika
வகுப்பறையில் எல்லோருடனும் சேராமல் ஒரு மூலையில்தான் நான் உட்கார்ந்திருக்க வேண்டுமா, ஏன்? குடிநீர்க் குழாயில் எல்லா மாணவர்களையும் போல நான் நீர் அருந்தக் கூடாதா, ஏன்? ஆசிரியர்கள் என் புத்தகங்களைத் தொடுவதே இல்லையே, ஏன்? தீண்டாமை என்ற அரக்கன் துரத்த துரத்த, 'ஏன் ஏன்' என்ற கேள்விகள் சிறுவன் பீமின் தலைக்கு..
₹0 ₹0