Menu
Your Cart

Special Offers

பாரதியின் சுயசரிதைகள்
-5 %
தமிழ் இலக்கியம் தன்வரலாற்று எழுத்துகளுக்குப் பெயர்போனதல்ல. சுயசரிதை எழுத்திலும் பாரதி ஒரு முன்னோடி என்பதைப் பலர் அறியமாட்டார்கள். புனைவு வடிவில் பாரதி எழுதிய (முற்றுப்பெறாத) ‘சின்னச் சங்கரன் கதை’யினையும், ‘கனவு’ என்ற கவிதை வடிவில் அமைந்த சுயசரிதையினையும் கவனப்படுத்துகிறது இந்நூல். கழிவிரக்கம் மிகு..
₹95 ₹100
பாரதியின் பாஞ்சாலி சபதம்
-5 %
மகாபாரத மூலத்தின் தமிழாக்கத்துடன் கூடிய பாரதியின் பாஞ்சாலி சபதம் இந்நூல். பாரதி எழுதிய பொருள் விளக்கமும் குறிப்புகளும் கொண்ட பதிப்பு. இன்றைய இளைஞர்களும் படிக்கக்கூடிய வகையில் சந்தி பிரிக்கப்பட்டு அருஞ்சொற்களுக்குப் பொருள் தரப்பட்ட பதிப்பு. மகாபாரதத்தின் பகுதியை பாரதி கவிதையாய்க் கொண்டாடிய காவிய..
₹214 ₹225
பாரதியின் பூனைகள்
-5 %
பாரதியின் பூனைகள்’ ஒவ்வொரு கட்டுரையையும் மாறுபட்ட கோணத்தில், எளிமையான மொழி நடையில், அழகான சொற்களைக் கோர்த்து தந்திருப்பதோடு ஆங்காங்கே நமக்குள் மென்முறுவல் பூக்கும் வகையில் நகைச்சுவையும் தூவித் தந்திருக்கிறார் நூலாசிரியர் மருதன். தாகூர், சாவித்ரிபாய் புலே, ஆன் ஃப்ராங்க், கபீர், மொசார்ட், நியூட்டன், ஐ..
₹81 ₹85
பாரதியின் பொருள் புதிது
-5 %
பாரதியின் பொருள் புதிதுடாக்டர் நா.இரவீந்திரநாத் தாகூர். தமிழரை வாழ்விக்கும் தஞ்சை (எடமேலையூர்) மண்ணுக்குச் சொந்தக்காரர். சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவருடைய முதல்படைப்பு புதுக்கவிதை வேர்கள். தொடர்ந்து சிற்றிலக்கியத்தில் கோவை, புதுக்கவிதையில் அ..
₹90 ₹95
பாரதியியல்: கவனம்பெறாத உண்மைகள்
-5 %
பாரதியியல்: கவனம்பெறாத உண்மைகள்பாரதியியலில் துலக்கம் பெற வேண்டிய சில களங்களில் இந்நூல் புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றது; அரிய ஆதாரங்களை முதன்முறையாக வெளிப்படுத்துகின்றது.பாரதியியல் ஆய்வு வரலாற்றிற்குப் புதிய பரிமாணத்தை வழங்குவதாக இந்நூல் அமைகின்றது...
₹133 ₹140
பாரதியும் உ.வே.சா வும்
-5 %
இருபதாம் நூற்றாண்டின் இருபெரும் தமிழாளுமைகள் பாரதியும் உ.வே.சா.வும். உலகச் செவ்வியலிலக்கியங்களுக்கு நிகரானது சங்க இலக்கியம் என நிறுவும் நிலைக்கு அடித்தளம் அமைத்த முன்னோடி உ.வே. சாமிநாதையர். உலகப் பார்வையோடு தமிழ்க் கவிதை வரலாற்றில் வடிவத்திலும் பொருண்மையிலும் திருப்பத்தை ஏற்படுத்தியவர் பாரதி. பண்..
₹181 ₹190
Showing 21193 to 21204 of 28643 (2387 Pages)