Publisher: பாரதி புத்தகாலயம்
பிளோட்டோ, கிரேக்க நாட்டின் சுமார் 25000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாபெரும் தத்துவஞானி, சாக்ரடீஸின் சீடர், தத்துவப் பிரச்சனைகளில் இன்றும் உலக அளவில் விவாதிக்கப்படுகிறார். தமது “தத்துவஞானியே அரசர்” என்ற கொள்கைக்காக உயிரை பணயம் வைத்துப் போராடியவர். மதம், மறுபிறவி மற்றும் தெய்வம் சார்ந்த கருத்து முதல்..
₹105 ₹110
Publisher: சாகித்திய அகாதெமி
அமரவாழ்வு பெற்ற தத்துவஞானி பிளேட்டோ ( கி. மு. 430-347 ) உரையாடல் உருவில் அமைந்த ‘ குடியரசு ‘ என்னும் இந்நூலில் பண்பு பற்றிய அடிப்படைப் பிரச்னைகள் சிலவற்றை எழுப்புகிறார். ‘ முறையான வினாக்களைத் தொடர்ந்து கேட்டிக்கொண்டே விடைகாணுதல் ‘ என்னும் ‘ சாக்ரட்டீஸ் ‘ முறையில் ஆராய்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு ..
₹219 ₹230
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பிள்ளை கடத்தல்காரன்20 தலைப்புகளில் சிறுகதை செல்கிறது இந்தியா இலங்கை கனடா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெற்ற உண்மை சம்பவங்களாக பல்வேறு தளங்களில் செல்கிறது சில கதைகள் புதியவைகளை கற்றுத்தருகிறது என்றே சொல்லலாம் ..
₹228 ₹240
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘காலச்சுவடு’ பிப்ரவரி 2005 இதழில் பிரசுரமான சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சிறுகதைமீது இலக்கிய வாசிப்பின் எல்லையை மீறிய குறுகிய அரசியல் வாசிப்பின் விளைவாக அவதூறுகள் வீசப்பட்டன. அதனை எதிர்கொள்ளும் வகையில் இலக்கியம் எது, ஓர் இலக்கியப் பிரதியை எவ்வாறு வாசிப்பது என்பன பற்றிய வரையறைகளை முன்..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
பிள்ளை பெற்ற பெரியசாமியின் கதை இது.பத்து மாதம் கருவைச் சுமந்து நடக்க முடியாமல் இடுப்பு வலியுடன் பிள்ளை பெற்றுக் கொள்கிற பெரியசாமி-யின் கதை.ஆண் இடுப்பு வலியால் துடித்தால் என்ன நடக்கும்?பிள்ளை பெற பெண் படும் பாட்டை ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு குழந்தை வடிவத்திற்கு ஓவியர் ராம்கி உயிர் கொடுத்துள்ளார்...
₹19 ₹20
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பல தளங்களில் இயங்குகிறது குவளைக் கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமும் அறிதலும் ஒருங்கே நிகழ்கின்றன. தற்கணத்தில் தன்னை இழந்துவிடும் சிறு குழந்தையின் இயல்பான தீவிரத்தன்மை வெளிப்படும் இக் கவிதைகளில் தீவிரமான ஒரு மனத்தின் இயல் பான கணங் களுடைய குழந்தைமையும் மிளிர்கின்றது.
..
₹38 ₹40