Publisher: தேசாந்திரி பதிப்பகம்
சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் அரூ இணைய இதழ் எனது விரிவான நேர்காணலை வெளியிட்டது. அரூ ஆசிரியர் குழுவினர் எனது படைப்புகளை முழுமையாக வாசித்து இந்த நேர்காணலைச் சிறப்பாக செய்திருந்தார்கள்.
சமீபத்தில் புரவி இதழில் எனது நேர்காணல் வெளியானது. எழுத்தாளர் கமலதேவி செய்த நேர்காணல். இந்த இரண்டு நேர்காணல்களின் தொ..
₹48 ₹50
Publisher: தேநீர் பதிப்பகம்
எல்லா வகையிலும் இன்றைய மனிதன் அரசியல்/கலாச்சாரம்/பண்பாடு என்ற தொழுவத்துக்குள் கட்டப்பட்ட மாடுகள் தான் தொழுவத்துக்குள் அவனோ அவளோ சுதந்திரமாக நடமாடலாம் சிரிக்கலாம் குதிக்கலாம் உறங்கலாம்றாழலாம் மற்றபடி தொழுவத்தை விட்டு வெளியேரக்கூடாது என்பது மட்டுமே அவனுக்கு/அவளுக்கு விதிக்கப்பட்ட கட்டளை...
₹114 ₹120
Publisher: சத்ரபதி வெளியீடு
புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்பட..
₹190 ₹200
Publisher: சத்ரபதி வெளியீடு
ஷோபாசக்தி புரியாமல் எழுதுபவரில்லை.எழுதியிருப்பதையும் தாண்டி இந்தக் கதைகளில் என்னவெல்லாம்இருக்கின்றன என்பதைப் பார்க்க முனைகின்றன இந்தக் கட்டுரைகள்.தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகள்பன்னிருவரின் படைப்புகளைஎடுத்துக்கொண்டு, அவற்றின் கலையம்சம் நுட்பங்கள் பற்றியும்பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்க..
₹333 ₹350
Publisher: உயிர்மை பதிப்பகம்
அண்மைக்காலப் புனைவிலக்கியப் படைப்புகள் குறித்து பரந்தபட்ட பார்வைகளை உருவாக்குகிற ந.முருகேசபாண்டியனின் கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு நூல் சமகால இலக்கியப்போக்குகள் குறித்த பரந்தபட்ட பார்வையை அளிக்கிறது. இளம் படைப்பாளிகளின் நாவல்கள், சிறுகதைகள் குறித்த பார்வைகள் தமிழின் புதிய போக்குகளை கட்டுகின்றன. நவ..
₹133 ₹140
Publisher: மணல் வீடு பதிப்பகம்
ஊரின் கண்மாய், புரப்பட தயாராக நிற்கும் புளியமர ரயிலாக நீண்டு கிடக்கும் கண்மாய்க்கரை, ஊருணிகள், கிணறுகள், ஆலமரங்கள், பழந்தின்னி வௌவாள்கள் நிரம்பிய அத்தி, அரசமரங்கள், பால் வடியும் முதிர் வேப்பங்கன்னிகள், பாம்புகள் நெலியும் கோவில்கள், பேய்கள் தெலாப்போட்டு இரைக்கும் அழிந்த நந்தவனங்கள், மூக்கையாரெட்டியார..
₹95 ₹100
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
ஒவ்வொரு மனிதனுக்கும் பால்ய நினைவுகள் வற்றாத படைப்பிலக்கிய ஜீவ ஊற்று. அந்த வகையில் இப்பதிப்பிற்காக பழைய நினைவுகளில் ஊறித்திளைத்த ஆசிரியருக்கு இன்னும் இன்னும் பல விஷயங்கள் நினைவோடையாக ஊற்றெடுத்திருக்கிறது. அனைத்தையும் எழுத்தாக்கி இதில் சேர்த்திருக்கிறார். எழுத்துடன் ஓவியங்கள், ஒளிப்படங்கள் என்று ஒவ்வொ..
₹228 ₹240
Publisher: தமிழினி வெளியீடு
புனைவும் வாசிப்பும்எம்.தேவசகாய குமார் திருவனந்தபுரம் பல்கலைக் கழகக் கல்லூரியில் தமிழ் பேராசிரியர். தமிழ்ச் சிறுகதை வரலாறு, புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் ஆய்வு முறைமையும் தனித்த பார்வையும் எளிய நடையும் கொண்டவை..
₹48 ₹50