Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தஞ்சை மண்டலத்துக் குடியானவர்களின் வாழ்க்கை எனும் வரைபடத்தின் வழியே நுண்ணிய மானுடச் சித்திரங்கள் அவற்றின் அசல்தன்மையோடு இந்தக் கதைகளில் பதிவாகியிருக்கின்றன. நனவிலி மனத்தின் கடிவாளங்களை மீறும் நினைவோட்டங்களை மையமாகக் கொண்ட இச்சித்திரங்கள், சிறுகதை நெறிகளை அசட்டையாகக் கையாண்டிருக்கும் அதே வேளையில் செய்..
₹228 ₹240
Publisher: செம்மை வெளியீட்டகம்
எந்தைப் புணர்ச்சி ஒன்றில் பெருக்கும்
எந்தைப் புணர்ச்சி ஒன்றை விரிக்கும்
சிந்தைப் புணர்ச்சி தம்முள் பல்கும்
சிந்தைப் புணர்ச்சி நன்மை நல்கும்
அறிநிலை யாவும் புணர்ந்து பெருக்க
குறிநிலைப் புணர்ச்சி ஆக்கை தரிக்கும்..
₹67 ₹70
Publisher: இந்து தமிழ் திசை
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்; என்பதும் ;குரு பார்க்க கோடி நன்மை; என்பதும் பெரியோர் வாக்கு. இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதன் இயற்கையை வழிபடத் தொடங்கினான். சூரியன், சந்திரன், சிறுதெய்வம், பெண் தெய்வம், மழை, மரம், நீர், விநோத உருவம், பெருந்தெய்வம் என்று அனைத்தையும் வழிபடத் தொடங்கினான். வைணவம், சைவம் முதல..
₹223 ₹235
Publisher: விகடன் பிரசுரம்
பிரபஞ்சமாக எங்கும் வியாபித்திருக்கும் இறைபொருளை தன் அருகே வைத்துப் பார்க்க மனிதன் ஆசை கொள்ளும்போதெல்லாம் ஆலயங்கள் எழுகின்றன. உயிர்களைக் காக்கும் பரம்பொருள் அன்புக்குக் கட்டுப்பட்டவன். ஆதலால்தான், அடியவர்களின் அன்புக்கு இணங்கி, ஆலயங்களில் வீற்றிருந்து புண்ணியம் பெற அழைக்கின்றான். ஆலயங்கள் வழிபாட்டுத்..
₹48 ₹50
Publisher: கிழக்கு பதிப்பகம்
சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகம் புதன் எப்படிப் பட்டது? புதன் கிரகத்தில் இரவு, பகல் உண்டா? புதன் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்ப முடியுமா? புதன் கிரகத்துக்கு மனிதர்கள் செல்ல முடியுமா? புதனில் காற்று மண்டலம் உண்டா? சந்திரன், எரிமலை போன்றவை புதனுக்கு உண்டா? புதன் கிரகத்தில் ஒரு நாள் என்பது எவ்வளவு..
₹29 ₹30
Publisher: உயிர்மை பதிப்பகம்
சிங்கப்பூர்-மலேசியா நிலப்பகுதியிலிருந்து நவீன தமிழ் இலக்கியத்தை பிரதிநித்துவம் செய்பவை இந்திரஜித்தின் கதைகள். அன்னியமாதலும் அங்கதமும் கொண்ட இந்திரஜித்தின் எழுத்துக்கள் தனியன் ஒருவனின் பார்வையிலிருந்து சொல்லபடு கின்றன. அவை அனறாட வாழ்க்கையில் மனிதர்கள் அணியும் முகமூடிகளைத் தொட்டுப் பார்க்கின்றன. பாவனை..
₹48 ₹50
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘காலத்தின் இடைவெளியைச் சம்பாஷணைகளால் நிரப்பும் முயற்சியே’ மண்குதிரையின் கவிதையாக்கம். எளிய செயல்களையும் அன்றாடத் தகவல்களையும் பிம்பங்களின் ஓசைகளாகப் பதிவுசெய்திருக்கும் இந்தக் கவிதைகள் நவீனப் படைப்பாற்றலின் புதிய சித்திரங்களைத் தீட்டுகின்றன...
₹71 ₹75
Publisher: க்ரியா வெளியீடு
“நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நாம் நம்பிக்கை இழந்திருக்கும்தருணங்களில், நம் உடல் ஆரோக்கியம் குன்றியிருக்கும்போது, சில சமயங்களில்ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து, நம்முடைய உள்மனதை ஒளிர்விக்கும்.ஒரு காட்சியோ, ஒரு வசனமோ போதும், நமக்குத் தைரியம் அளிப்பதற்கு,வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆன..
₹105 ₹110