Menu
Your Cart

Special Offers

பாளையங்கோட்டை
-5 %
பாளையங்கோட்டைமிக அமைதியும் நிதானமுமான பாளை கோ.மாணிக்கத்தின் கதைகள் தண்டவாளத்தில் அதிராமல் போகிற அகல ரயில் என எப்போதும் உணர்வதுண்டு. என் கதைகளை உணர்வு சார்ந்த வட்டத்துக்குள் வாசகனை இழுத்துக் கொள்வதாக நான் அமைத்துக்கொள்வேன் என்றால், மேலதிக சிந்தனை ஒழுங்குடனான மாணிக்கத்தின் நெசவு கதைக் கட்டுமானம், உணர்..
₹71 ₹75
பாளையங்கோட்டை நினைவலைகள்
-5 % Out Of Stock
1960-70களின் பாளையங்கோட்டையை தன் ஞாபக மொக்குகளில் இருந்து அவிழ்க்கிறார் நூலாசிரியர் ப.இசக்கிராஜன். அட்டையில் திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலத்தை, திறந்து வைத்தபோது, முன்னால் யானை நடந்து செல்ல பின்னால் சுலோச்சன முதலியாரும் ஆங்கிலேய அதிகாரிகளும் தொடர்ந்து செல்கி..
₹209 ₹220
பாழி
-5 %
இந்த நாவலின் கதாபாகங்களில் ஏழு ஏடுகளாக உடல் பெற்றாள் பாழி. ஏழுமலை தாண்டி, இலந்தைக்கொடி ஒதுக்கி, ஒரு பூ பூத்ததும் முதலாம் புத்தகமானாள். ஆனைகட்டித் தெருவில் இரண்டாம் ரத்தாம்பரப் புத்தகத்தில் வெள்ளைப்பூவும் மஞ்சப்பூவும் ஏந்திய கணிகைகள் இருவரைக் கூட்டிவந்தாள். மூன்றாம் புத்தகத்தில் மூன்று பூ திறந்து ஏகல..
₹466 ₹490
பாழ் நகரத்தின் பொழுது
-4 %
இன்றைய ஈழத்துக் கவிதைகளில் வலுவான குரல்களில் ஒன்றாக உணரப்படும் தீபச்செல்வனின் புதிய தொகுப்பு இது. பல பதிற்றாண்டுகளாக விடுதலைக் கனவைப் பேணிய ஓர் இனம் யுத்தத்தால் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் மானுடர்களின் துயரையும் இன்னும் பற்றிக்கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இந்தக் கவிதைகள் பேசுகின்..
₹67 ₹70
பாழ் வட்டம்
-5 %
நவீன வாழ்வின் இயல்பான காட்சி பிம்பங்களைக் கவிதைக்குள் புகுத்துகையில் அச்சொற்கள் ஒரு மாயக் கணத்தைக் கண்டடைகின்றன நந்தாகுமாரனின் கவிதைகளில். நந்தாகுமாரனின் பிரவாகமான கவிதை மொழி சில கவிதைகளில் பிரவாகத்தை நிறுத்தித் தத்தளிப்பையும் பகடியையும் கைமாற்றுகிறது. வாரி இறைக்கப்படும் சொற்களுக்கு மத்தியிலும் கவித..
₹119 ₹125
பாழ்நிலப் பறவை லீலாகுமாரி அம்மா
-100 % Out Of Stock
கடவுளின் தேசம் எனப்படும் கேரளாவில் காலனிய அரசுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட முந்திரி மரங்களைத் தாக்கிய தேயிலைக் கொசுக்களை அழிக்க நவகாலனிய அறிவியலாளர்களால் அறிமுகம் செய்யப்பட்ட எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து கேரளத்தின் காசர்கோடு மாவட்ட மக்களை நடைபிணங்களாக்கியது. இந்த அறிவியல் படுகொலைக்கு எதிராக தனி..
₹0 ₹0
பாவ குதூகலம் { ஜிவநாத் எழுதிய ஆராய்ச்சி நூல் )
-5 % Out Of Stock
ஜீவநாத் என்ற ஜோதிட வித்தகரால் எழுதப்பட்ட நூலே பாவ குதூகலம் என்ற நூலாகும். அவர் யவனர் என்ற பிரிவைச் சேர்ந்தவர் என்றும், யவன ஜாதகத்தை பின்பற்றி எழுதியுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது. பன்னிரெண்டு பாவங்களைப் பற்றி அவர் இந்நூலில் எழுதியுள்ளார்...
₹38 ₹40
பாவங்களும் அப்பாவிகளும்
-5 %
ஒரு குர்திய அகதியும் ஒரு பாரசீக இளம்பெண்ணும் தற்செயலாக கேம்ப்ரிட்ஜில் சந்தித்துக்கொள்கின்றனர். கவிதையில் நம்பிக்கை கொண்ட அவள் எப்போதும் ஒரு புத்தகத்தைத் தன்னுடன் கொண்டுசெல்கிறாள்; தூக்கமின்மையால் துன்புறும் அவனோ, புதைகுழிகளில் வேதனையான அனுபவங்களை எதிர்கொண்டு போராடுகிறான். அவர்கள் வாழ்கிற கேம்ப்ரிட்ஜ..
₹280 ₹295
பாவண்ணன் சிறுகதைகள் (முதல் தொகுதி) பாவண்ணன் சிறுகதைகள் (முதல் தொகுதி)
-5 %
பாவண்ணனின் சிறுகதைகள் கருணையின் இழைகளாலும் அன்பின் இழைகளாலும் நெய்யப்பட்டவை. கரிய இருள் சூழ்ந்த பாதையின் ஓரமாக காற்றில் நடுங்கியபடி ஒளியுமிழும் சுடரென அக்கதைகள் அமைந்திருக்கின்றன. எளிய மனிதர்களின் அவலம், இயலாமை, ஏமாற்றம், சமரசங்கள், பரவசங்கள், குமுறல்கள் ஆகியவற்றின் சித்திரங்களால் பாவண்ணன் கதையுலகம..
₹713 ₹750
பாவத்தின் சம்பளம்(நாவல்)
-5 %
பாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்? முகத்திற்கு நேரே இக்கேள்வியை இந்தக் கதைகளின் வழியாக எழுப்புகிறார் நூலாசிரியர்...
₹119 ₹125
Showing 21373 to 21384 of 28643 (2387 Pages)