Publisher: கிழக்கு பதிப்பகம்
1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகிஸ்தான் மீது குண்டு வீசச் செல்கிறான். அப்போது அவனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு எதிரிகள் முகாமில் சிறைப்படுகிறான்...
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
15 நாட்களில் ஞாபக சக்தியைப் பெருக்குங்கள்! 15 நாட்களில் ஞாபக சக்தியை பெருக்குங்கள் என்ற இந்தப் புத்தகம் மனித முன்னேற்றத்திற்கு ஆதாரமாக உள்ள “ஞாபக சக்தி” பற்றியது. ஞாபகச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் பல விவரங்களை இந்த நூலில் காணலாம்...
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை 15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும்..
₹76 ₹80
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
படைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனிடமிருந்து முதல் கதை வெளிவரும் பொழுதே இந்த தொகுப்பு உறுதி செய்யப்பட்டது. மிகவும் திட்டமிடப்பட்ட தனக்கேயான பாணியொன்றில் பதினாறு கதைகளையும் சொல்லிச் செல்..
₹86 ₹90