Publisher: பாரதி புத்தகாலயம்
தென்னிந்தியாவில் பொதுவுடமை இயக்கத்திற்கு அடித்தள மிடப்பட்டக் காலத்தில் இயக்கத்தைக் கட்டும் மாபெரும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் தோழர் சுந்தரய்யா. அறுபது ஆண்டுகளுக்கும் மேலான தனது பொது வாழ்க்கையில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சித் தலைவராக, கம்யூனிஸ்ட் இய..
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தனித்து ஒதுங்கி இருந்த ‘குற்றம்’, இன்றைக்கு அறிவியல்போல உலகளாவியதாக இருக்கிறது. நேற்றுவரை தண்டனைக்கு ஆளான குற்றம், இன்றைக்குத் தண்டனைக்குரிய சட்டத்தை வகுக்கிறது. “திரும்பும் திசைதோறும் கொலைச்செயல் மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது” என்று நாசுக்காகப் புலம்பிக்கொண்டே பிறர் செய்யும் கொலைக்கு உடன்ப..
₹513 ₹540
Publisher: கிழக்கு பதிப்பகம்
புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தவுடன் சமத்துவம் ததும்பும் மதம் என்று பலராலும் சொல்லப்படுகின்ற இஸ்லாத்தை, சாதி வேறுபாடற்ற மதம் என்று சொல்லப்படுகின்ற கிறிஸ்தவத்தை, வீரம் மிக்க தன்னலமற்ற மனப்பான்மை மிக்கதாக சொல்லப்படுகின்ற சீக்கியத்தை, உலகப் பாட்டாளி மக்களுக்கானதாகச் சொல்லப்படுகின..
₹323 ₹340