Menu
Your Cart

Special Offers

புலம் பெயர்ந்தோர் இலக்கியம்
-5 % Out Of Stock
இலக்கிய வாசகர்களுக்கும் கல்விப்புலத்தில் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படத் தக்கவையில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்த பொது அறிமுகத்தையும் மதிப்பீட்டையும் தரும் முறையில் இந்நூல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை, பிரான்சு, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல அயல்நாடுகளில் வாழும் தமிழ்..
₹81 ₹85
புலரியின் முத்தங்கள்
-5 %
புலரியின் முத்தங்கள்மனுஷ்ய புத்திரனின் இப்புதிய தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீன கவிதைக்குப் புதிய சாரத்தை அளிக்கின்றன. கவிதையின் பழகிய தடங்களை மாற்றியமைக்கின்றன. இந்த யுகத்தின் அன்பை, காதலை, துரோகத்தை, வன்மத்தை எழுதுவது ஒரு சிலந்தி வலையைப் பிரிப்பது போன்றது. இந்த சவாலை இக்கவிதைகள் வெகு நுட்பமாகவும் நே..
₹504 ₹530
புலவரேறு அரிமதி தென்னகனாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
-5 %
புலவரேறு அரிமதி தென்னகனார் : அரிமதி தென்னகன் அவர்கள் திண்டிவனத்தில் பிறந்தவர்; மயிலம் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர்; புதுச்சேரியில் பள்ளி ஆசிரியராகத் தம் வாழ்வைத் தொடங்கியவர்; தமிழ் உணர்வு மிக்கவர்; தமிழ்மொழி, தமிழின வளர்ச்சிக்காகப் பாடல்கள் புனைந்தவர்; இவர் இருநூற்றுக்கும் மேலான நூல்..
₹209 ₹220
புலி
-4 %
தந்தை, தாய், குழந்தை என ஓர் எளிய, வழக்கமான குடும்பம். பொதுவான கனவுகள், எதிர்பார்ப்புகள், பழக்கங்கள், நடவடிக்கைகள், எந்தவிதத்திலும் சராசரியிலிருந்து மாறுபடாத வாழ்க்கை. திடீரென்று ஒருநாள், அந்த வீட்டுக் குழந்தை ஒரு புலிக்குட்டியோடு வந்துநிற்கிறது, 'இது இனிமே நம்மோடதான் இருக்கும்' என்கிறது, பெற்றோரைப் ..
₹67 ₹70
புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன
-6 %
புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தனமஜீத்தின் மொழிக் கிளர்த்தும் படிமக் குறியீடுகளாலான கவிதை அனுபவம் சிங்கள-தமிழ் இனவாத வன்மங்களை எதிர் கொள்கிறது.சித்திரம் என்கிற படிமம் இதற்கு முன்னான கவிப் பிரதிகள் எவற்றிலும் இவ்வளவு நுண்மையாக கதையாடப்பட்டதில்லை...
₹33 ₹35
Showing 21745 to 21756 of 28119 (2344 Pages)