Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நுண்கதை, சிறுகதை, குறுநாவல் என நூறு சொற்கள் முதல் பத்தாயிரம் சொற்கள் கடந்த கதைகளின் தொகுதி இது. வரலாற்றுப் புனைவு, விஞ்ஞானப் புனைவு என இரு எதிரெதிர் துருவங்களும் இதிலுண்டு. ஆனால் வேறுபாடின்றி இரண்டு வகைமையிலுமே மானுடத்தின் ஆதாரக் குணங்களான காதலும், காமமும், வீரமும், துரோகமும், அன்பும், அரசியலுமே த..
₹209 ₹220
Publisher: கருத்து=பட்டறை
பேரதிகாரத்திற்கெதிரான போராட்டங்களை எந்த ஆளும் வர்க்க ஆதரவு சக்திகளும் கவனப்படுத்த முயற்சிப்பதில்லை. இந்நிலை பெருங்காமநல்லூர் ஈகியர் போராட்டத்திற்கும் நீடிப்பதுகூட உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. இத்தடைகளை மீறி இத்தொகுப்பு ஒரு நூற்றாண்டின் காலப் பெட்டகமாய் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது...
₹209 ₹220
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வில் அம்மக்களோடு மக்களாக கலந்து,நமது சிறுபிராய நினைவுகளில் சித்திரம்போல் தங்கிவிட்ட எளிய மற்றும் பல்வேறு வகைப்பட்ட தொழில்சார்ந்த மனிதர்களை இக்கவிதைகள் உயிர்ப்பிக்கின்றன.பொருள்சார்ந்த வாழ்வை முன்னிலைப்படுத்தும் இக்கலத்தில் நாம் சவ்வுபோல அதற்கு நெகிழ்ந்துக்கொடுத்து நீள்கி..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
போரால் நிர்மூலமாக்கப்பட்ட பெருநிலத்தின் மீட்கப்பட முடியாத கனவுகளையும் மீட்சியின் வழிகளையும் இந்தத் தொகுப்பில் பேசுகிறார் தீபச்செல்வன். அழிந்து பட்ட இயற்கை, குலைக்கப்பட்ட சுற்றுச் சூழல், சிதறிப்போன உறவுகள், தோல்வியடைய மறுக்கும் வாழ்வியல் வேட்கை - இவை இந்தக் கவிதைகளின் மையப் பொருட்கள். அவலப் பெரு..
₹67 ₹70
Publisher: வாசகசாலை பதிப்பகம்
“இந்த நாவல் எழுதுவதற்கு முன் ஒரு முடிவு செய்தேன், எனக்கென்று நான் வைத்திருக்கும் புரிதலை நான் இந்த உலகத்தை பார்க்கும் பார்வையை எந்த சமரசமும் இல்லாமல் யாருடைய மனமாவது புண்படுமா என்றெல்லாம் யோசிக்காமல் ஊசிமுனை உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்று நினைத்தேன்.
நிஜம் அநேக சமயங்களில் மனதிற்கு உவப்பாகவே இருந்..
₹285 ₹300
Publisher: புது எழுத்து
பெருந்தச்சன்பெருந்தச்சனை எழுத முடிவு செய்தபோது, நமது பரம்பரை பரம்பரையான வாஸ்து சிற்ப சாஸ்திரத்தின் மீது ஒரு சின்ன வெளிச்சக் கீற்றையாவது வீழ்த்திப் பார்க்க முடியும் என்ற தன்னம்பிக்கைதான் எனக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. கிடைக்கின்ற இடத்தில், நம் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காக, இயற்கையிடம் அனுமதி..
₹124 ₹130
Publisher: தமிழ்க்குலம் பதிப்பாலயம்
சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான காமராசரின் அருமை பெருமைகளை, சாதனைகளைச் சொல்லும் நூல்.
மிக எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர், அகில இந்திய அளவில் பெரிய தலைவராக உயர்ந்ததன் பின்னணியில் இருந்த அவருடைய நற்பண்புகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
1954 இல் தமிழக முதல்வராக பதவியேற்ற..
₹570 ₹600