Publisher: தமிழினி வெளியீடு
பெயரற்றதுஆறாவடு நாவலுக்கு முன்னும் பின்னுமாய் எழுதப் பட்டிருந்த சில கதைகளின் தொகுதி இது. பெயரற்றது. எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி. -சயந்தன்..
₹86 ₹90
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பாரதி, உவேசா, இரட்டைமலை சீனிவாசன், சிங்காரவேலர், ம.மாசிலாமணி, ஜி .அப்பாதுரை, மயிலை சீனி வேங்கடசாமி ஆகியோரோடும் அவர்தம் சிந்தனைகளோடும் அயோத்திதாசருக்கிருந்த உறவும் முரணும் முதன்முறையாக கண்டறியப்பட்டு, கண்டுகொள்ளப்படாதிருந்தவர் அயோத்திதாசர் என்ற வழமையான பார்வையை எதிர்கொண்டிருக்கிறது இத்தொகுப்ப..
₹309 ₹325
Publisher: சந்தியா பதிப்பகம்
இது பலராலும் தொடப்பட்டு முழுமையாக கையாளப்படாடத ஒரு களம். இதை இவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் அதே நேரம் சொல்ல வந்ததை முழுவதுமாகச் சொல்லிவிட்டு விரசமில்லாமல் படிக்கக் கொடுத்தது மிகப் பெரிய விஷயம்...
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
எவ்வகையிலேனும் மனிதர்களுடனான உறவை, பிணைப்பை நாம் உறுதிசெய்து கொண்டே இருத்தல் நலம். மனிதர்கள் இல்லாத வாழ்க்கையின் வெட்டவெளி சில நேரங்களில் ஆசுவாசம் தருவதாயினும் பல நேரங்களில் அச்சமூட்டக்கூடியது. அந்த மௌனத்தின் பேரிரைச்சல் எத்தகையது என்பது அனுபவிக்கிறவர்களுக்கே தெரியும். ‘போராடி என்ன செய்யப்போகிறீர்கள..
₹124 ₹130
Publisher: உயிர்மை பதிப்பகம்
நவீன மனிதகுல வரலாறு புலம் பெயர்வுகளின் வரலாறாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அறிவியலும் தொழில் நுட்பமும் காலம், இடம் சார்ந்த இடைவெளிகளை அழித்துவரும் அதே சமயம் அரசியல், சமூக, பொருளியல் காரணிகளால் மனிதர்கள் இடம் பெயர்வதும் வருகின்றன. மனிதர்களின் அலைந்துழலும் வாழ்வின் ரகசியங்களைச் சொல்லும் எஸ்.ராமகிருஷ்ண..
₹48 ₹50
Publisher: அல்லயன்ஸ் பதிப்பகம்
8-9-1913 ல் திருவிடைமருதூரில் பிறந்தார். அவ்வூரில் உயர் கல்வியும், பின்னர் கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியில் பி. ஏ. பட்டமும் பெற்றார். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய பின். 'ஆனந்த விகட'னில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பிறகு 1942 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார..
₹133 ₹140