Publisher: சமூக செயல்பாட்டு இயக்கம்
பாலாறு வாழ்வும் அழிவும்மாணவர்களிடையே நீர் உரிமைக் குறித்தும், பாலாறு பாதுகாப்புக் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த கட்டுரை, கவிதை, புகைப்படப்போட்டிகளை 2012, டிசம்பரில் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தி அதில் தேர்ச்சிப் பெற்ற படைப்புகளை இந்த புத்தகமாக்கி அவர்களை படைப்பாளிகளாக மாற்றியிருக்கிறது ‘சமூக செய..
₹57 ₹60
Publisher: சந்தியா பதிப்பகம்
குழந்தைகள் வளரும்போது, அவர்கள் கேட்கும் கேள்விகள் ஆயிரமாயிரம்! எந்த வயதில் எதைச் சொல்லலாம், எப்படிச் சொல்லலாம் என்பது பற்றியே இந்நூல். பெற்றவர்கள்தான் பாலியல் பற்றிய முறையான புரிதலைத் தரமுடியும், என்பதே இந்நூலின் நோக்கம். - டாக்டர் சங்கர் குமார்..
₹76 ₹80
Publisher: ஜெய்வின் பதிப்பகம்
வாதி, அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, அவருடனேயே இருந்தால்கூட, அவர் தனக்காக என்ன வாதிடுகிறார். எந்த வாதங்களை முன்வைக்கிறார் என அறிந்துகொள்ள இயலாமல், நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபின்பு, அவரது வழக்குரைஞர் கூறுவதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார். காவல்துறையினர், வழக்குரைஞர்கள், மற்றும்..
₹90 ₹95