Publisher: விகடன் பிரசுரம்
தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் உறவாக.. தனக்கு வழிகாட்டும் முன்னோனாக... தன் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாவாக... இப்படி சிறுதெய்வங்களை எல்லாமுமாகப் பார்க்கிறான் கிராமப்புற பாமரன். வேல், நடுகல், மரம் இப்படி எளிமையான பொருள்களில் இறையாக உறைந்திருக்கும் சிறுதெய்வங்களே தமிழக கிராமங்களின் காவல் அர..
₹176 ₹185
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
கோபிநாத்தின் புத்தம் புதிய படைப்பு. இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு தரப்புக்கு தேவைப்படும் செய்திகளை பேசுகிறது. நாம் கவனிக்கத் தவறும் முக்கியமான விஷயங்களை அதன் அவசியத்தை ஞாபகப் படுத்துகிறது. எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் ஆசிரியர் ஜனரஞ்சகமாகத்தான் இதை எழுதி இருக்கிறார்...
₹105 ₹111
மண்டல் குழுவும் சமூகநீதியும்..
₹19 ₹20
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காலம் பற்றிய நிலம் பற்றிய ஏக்கத்துடனும் சீற்றத்துடனும் வருகின்றன சுஜந்தனின் கவிதைகள். தோற்கடிக்கப்பட்ட ஜனங்களின் வார்த்தைகளாகவும் நிலம் திரும்பாத ஜனங்களின் கனவாகவும் அமையும் இக்கவிதைகள் துயரத்திலிருந்து நம்பிக்கையை நோக்கி நம்மை அழைத்துச்செல்பவை.கிழக்கு ஈழத்தின் கவிதைப் பரப்பில் தனித்துவமாக அமையும்..
₹67 ₹70
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
இந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று.
எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை. அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இ..
₹333 ₹350
Publisher: பாரதி புத்தகாலயம்
மண்டேலாசமீபகால வரலாற்றில் ஹிட்லரின் பாசிஸ ஆட்சிக்கு எதிராக போர்க்குரல் கொடுத்த ஜார்ஜ் டிமிட்ரோவ்’ சர்வாதிகாரி பாடிஸ்டாவிற்கு எதிராகப் படை திரட்டி தாக்குதல் கொடுத்து, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என முழக்கமிட்ட ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் வரிசையில்..
₹24 ₹25
Publisher: சந்தியா பதிப்பகம்
ம. நவீன் நல்ல கதை சொல்லி. கதையை எப்படிச் சொல்ல வேண்டும், எந்த மொழியில் , எந்த அளவில் சொல்ல வேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர் என்று ‘மண்டை ஓடி’ தொகுப்பு சொல்கிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட நல்ல சிறுகதைத் தொகுப்புகளின் பட்டியலில் மண்டை ஓடியும் இடம் பெறும். வாழ்வதும் கற்பதும்தான் வாழ்க்கை. இலக்கியப் பட..
₹0 ₹0
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
ஒவ்வொரு கவிதையிலும் மெதுமெதுவாக சிறுகச் சிறுக தன்னை, தனது பயணத்தைத் தொடர்ந்து தனது அடையாளத்தை, தனது இலக்கை எட்டிவிடுகிறார். அடர்ந்த இருளிலும் வாழ்வும் கவிதையும் தனது சிற்றகலை இவருக்காக உடன் ஏந்தி வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சமயங்களில் கவிதை மட்டுமே இவருடைய சூரியனையும் காற்றையும்கூட இவர..
₹95 ₹100