Publisher: நர்மதா பதிப்பகம்
தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற..
₹323 ₹340
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புதுச்சேரியில் அவரோடு உடனிருந்து பழகிய எழுத்தாளர் வ.ரா. எழுதிய இந்நூலைப் பாரதியின் முதல் வாழ்க்கை வரலாறு என்று சொல்லலாம். ரத்தமும் சதையுமான மனிதனாகப் பாரதியை வாசகர் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார், நவீன உரைநடையின் முதல்வர் என்று புகழப்பட்ட வ.ரா. எளிய நடையில் உயிரோட்டமாக அமைந்துள்ள இந்த நூலை எந்த..
₹276 ₹290
Publisher: புது எழுத்து
மாககிரந்தம்ஆண்மைய அதிகாரத்தின் பிம்பங்களாய் செயல்படும் சாதீய ஆட்சியதிகார ஆதிக்கவாதிகளின் பாலியல் வன்புணர்வுக்கு பலியான பெண்களின் சித்திரமே இந்த நாவலில் மேலெழுப்பி வருகிறது.சமஸ்தானங்களில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட பெண்களின் கதையாடலாக மிகுந்த துயரநெடியை மனசுக்குள் விசிறியடிக..
₹76 ₹80